palana palana: November 2012

Friday, November 30, 2012

காய் காட்டும் காலேஜ் டீச்சர்கள்

“குட்மானிங் மேடம்...”“குட்மானிங் மே’ம்..”“வணக்கம் மேடம்..” என்று எனக்கு வணக்கம் தெரிவித்த மாணவ மாணவிகளுக்கு பதில் கூறிய படியே, எனது அடுத்த வகுப்புக்கு சென்றுக்கொண்டு இருந்த போது, “டேய் மச்சான்! ‘டிக்கி லோனா’ விளையாடலாமாடா..?” என்ற ஒரு கமெண்டு லேசாக என் காதில் நாராசமாய் விழுந்தது. அதைக் கேட்டு நாலைந்து பேர் கெக்கலித்து சிரிப்பதும் என் காதில் விழுந்தது.அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் கோபத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு திரும்பி பார்த்தேன். அங்கே வராண்டாவில், தூணில் சாய்ந்து நின்ற படி ஐந்து ஆறு மாணவர்கள் நின்றுக்கொண்டு இருந்தனர். நான் திரும்பி பார்த்ததும், அனைவரும் வேறு எங்கு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தனர். என்னை ஒருவன் கூட பார்க்காதது போல பாவைனை செய்துக்கொண்டு இருந்தனர். ஆனால் ஒருவனைத் தவிர. அவன் என்னை ஒரு சில நொடிகள் ‘உன்னால் என்ன பண்ண முடியும்..?’ என்பதைப் போல அலட்சியமாக பார்த்து விட்டு, வேறுப்பக்கம் திரும்பிக்கொண்டான்.வேறு வழி இல்லாமல், நான் திரும்பி நடக்க ஆரம்பிக்க, எனக்கு பின்னால், “கொல்” என்று மீண்டும் சிரிப்பு! நான் கண்டுக்கொள்ளாமல் மேலே நடந்தேன்.‘ச்சே! இந்த பிரின்சிபல் ஏன் தான் இப்படி ஒரு தொடை நடுங்கியா இருக்கிறாரோ! எத்தனை தடவைத் தான் கம்ப்லெயிண்டு செய்யரது? ஏதாவது நடவடிக்கை எடுத்தா தானே! கண்ட கண்ட பொறுக்கிய எல்லாம் காலேஜுல சேர்த்து வச்சி, நம்ம உயிரை வாங்குறார்!’ என்று உள்ளுக்குள் பொறுமிய படியே நான் மேலே நடந்தேன்.என் பெயர் ராணி. ‘மேடம்.. மே’ம்..’ என்று என் மாணவர்கள் என்னைக் கூப்பிடுவார்கள். எனது சக ஆசிரியர் ஆசிரியைகளுக்கு நான் ‘ராணி டீச்சர்’. என் கணவருக்கோ ‘ஏய்’! வயது 32. உயரம் சுமார் 5’2”. திருமணம் ஆகி 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ள நான் நிஜமாகவே அழகாக இருப்பேன். என் முகத்தைப் பார்த்து என் வயதை யாராலும் கூற முடியாது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்கள் பலர், என்னை அங்கே பயிலும் மாணவி என்று நினைத்து ‘லுக்கு’ விட்டு ஏமார்ந்த நிகழ்வுகள் பல! என் மாணவிகள் பலர், நான் அணியும் புடவை மற்றும் சுடிதார், தலை முடி அலாங்காரம், வைக்கும் பொட்டு என்று காபி அடித்துக்கொண்டு இருந்தனர், என்பதே எனக்குள் ஓரளவுக்கு கர்வத்தை உண்டு பண்ணி இருந்தது. மாணவர்கள் பலருடன் சேர்த்து ஆசிரியர்கள் கூட என்னைப் பார்த்து ஜொல்லு விடுவது வழக்கம். அது அது இருக்க வேண்டிய அளவில் எனக்கு இருக்கும். 32-28-38! ஆம் அங்கே தான் சிறு பிரச்சினை. ஒடிசலான என் தேகத்தில், எனது டிக்கி மட்டும் கொஞ்சம் பெரிதாக இருக்கும். இப்போது அந்த ராஸ்கல் அடித்த கமெண்டும் அதனால் தான்!வகுப்பரையை அடைந்ததும், என் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பாடத்தை ஆரம்பித்தேன். எனது பேவரிட் பாடமான ‘Boolean Algebra’வை அடுத்த ஒரு மணி நேரம் பிடி பிடி என்று பிடி பிடித்தேன். கல்லூரியின் மணி ஒலித்த உடன் பாடத்தை நிறுத்தி விட்டு, மாணவ மாணவியருக்கு வீட்டுப்பாடம் கொடுத்து விட்டு, ஓய்வு அறையை நோக்கி நடந்தேன்.“என்ன ராணி! இன்னைக்கு ‘அவன்’ ஏதோ கமெண்டு அடிச்சான் போல..?” என்று என்னை கேள்வியால் வரவேற்றது வேறு யாருமில்லை. என் சக ஆசிரியை, அலமேலு தான்.“ஆமா! அந்த ராஸ்கலுக்கு வேறு என்ன வேலை! இவனுங்க எல்லாம் ஏன் தான் காலேஜுக்கு வரான்களோ..!” என்று கூறிக்கொண்டே நான் நாற்காலியில் அமர்ந்தேன்.“வேறு என்னத்துக்கு? உங்களை சைட்டு அடிக்கத்தான்..! எங்களை எல்லாம் எவனாவது ஏறேடுத்தாவது பார்க்கிறானா..?” என்று கண் சிமிட்டி சிரித்தாள் அலமேலு.“அடப்போங்க..! நீங்க வேறு கிண்டல் பண்ணிக்கிட்டு..” என்று நான் அலுத்துக்கொண்டேன். அலமேலு டீச்சருக்கு வயது 45 இருக்கும். மாணவர்கள் கேட்டால், ‘சரி கட்டை’ என்று அவளை வர்ணிப்பார்கள். என்னை தனது தங்கையைப் போல பாவித்து அலமேலு என்னிடம் பாசமாக இருப்பாள். MCA., MPhil முடித்து வீட்டில் சும்மா ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்து நான் அந்த கல்லூரியில் hour-basisல் வேலைக்கு சேர்ந்தேன். சேர்ந்ததுமே எனக்கு அலமேலுவை ரொம்ப பிடித்து விட்டது. அன்பாக, வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட அவளை யாருக்கு தான் பிடிக்காது? ஆனால் அவ்வப்போது சிலுமிஷமும் உண்டு!‘என்ன ராணி கண் எல்லாம் சிவந்து இருக்கு? வீட்டுலா என்ன நைட் ஷிப்டா?’ என்பாள் சில சமயம். மறு சமயம், ‘என்ன எல்லாம் கொஞ்சம் பெரிசா தெரியுது? வீட்டுக்காரரோட கைங்கரியமா..?’ என்று கிண்டல் செய்வாள். நான் சிரித்துக்கொள்ளுவேன். ‘மெனோ பாசை’ எட்டிய அவள், தனது இளமைக்கால சல்லாபங்களை சில சமயம் சொல்லுவாள். அவள் சொல்லுவை கேட்டால், எனக்கே ஆச்சரியமாக இருக்கும். சில நம்ப முடியாதது போல இருக்கும்.அன்றும் அது போல தான், அலமேலு ஒரே குஷி மூடில் இருந்தாள். “என்ன ராணி! இன்னைக்கு உன்னை ‘டிக்கி லோனா’ விளையாட்டுக்கு கூப்பிடானாமே!” என்றாள்.“உங்களுக்கு யார் சொன்னா..?” என்று கேட்டேன்.“வேறு யாரு? நம்ம Rumour ரோகினி தான்!” என்று அலமேலு கடகடவென்று சிரித்தாள். Rumour ரோகினி என்று அலமேலு குறிப்பிட்டது என்னுடைய மற்ற சக ஆசிரியை. என்னை விட இரண்டு மூன்று வயது அதிகம் இருக்கும். பார்க்க சுமாராய் இருந்தாலும் படு மேக்-அப்பில் வருவாள். கல்லூரியில் எது நடந்தாலும் அவளுக்கு தெரிந்து விடும். திருமணம் ஆகி இருந்த அவள், செக்ஸில் படு கில்லாடி. அல்லது அப்படி தான் அவள் சொல்லிக்கொள்ளுவாள்! தான் தன் கணவருடன் அடித்த லூட்டிகளை ‘பச்சை பச்சை’யாக சொல்லுவாள். அவள் பேசுவதைக் கேட்டாள், ‘இவள் என்ன ஆசிரியையா? அல்லது வேசியா?’ என்ற சந்தேகமே வந்துவிடும்.சற்று நேரத்தில் ரோகினியும் வந்து சேர்ந்தாள். “என்ன ராணி! ராஜா கூடத்தான் நீ ‘டிக்கி லோனா’ விளையாடுவீங்களா? எங்க கூட எல்லாம் விளையாட மாட்டியா..?’ என்ற படியே அவள் உள்ளே பிரவேசித்தாள். ‘ராஜா’ என்று அவள் குறிப்பிட்டது, என்னைப் பார்த்து கமெண்டு அடித்த ராஜாராமன் என்ற பெயர் கொண்ட பொறுக்கியை தான். படிப்பதற்கு என்று சும்மா சொல்லிவிட்டு, படிக்காமல் கல்லூரியில் சுற்றிக்கொண்டு இருக்கும் ராஜாராமன், பெரும் பணக்காரன். அவனது பெரியப்பாவோ அல்லது மாமாவோ ஏதோ MP ஆம். அதனால், அவனை தட்டிக்கேட்க ஆளே இல்லை. படிப்பறையில் அவன் கழித்த நேரத்தை விட பள்ளியறையில் அவன் கழத்த நேரமே அதிகம் என்று ரோகினி தான் எனக்கு கூறினாள். கல்லூரியில் படித்த, படிக்கும் பல மாணவிகளை அவன் ‘போட்டு தள்ளி’ இருக்கிறானாம்! இதுவும் ரோகினியின் உளவுத்துறை ரகசியம்!“என்ன பதிலே பேசமாட்டேங்கிற.. அவன் கூட எப்படி டிக்கி லோனா விளையாடலாமின்னு யோசிக்கிறையாக்கும்..” என்று ரோகினி என்னை சீண்டினாள்.“ச்சீ!” என்று நான் முகம் சுளிக்க, “என்ன ‘ச்சீ’? நீ சரின்னா, நானே உன் கூட டிக்கி லோனா விளையாட தயார்..” என்ற படி பக்கத்தில் உட்கார்ந்து இருந்த, என் பின் புற மேடுகளை லேசாக தட்டினாள்.“அடி வாங்க போறே..!” என்று நான் விளையாட்டாக கோபப்பட, ரோகினி மேலும், “எனக்கு மட்டும், உனக்கு இருக்கிற மாதிரி டிக்கி இருந்திச்சி... இந்த ஊரையே ஒரு கலக்கு கலக்கிடுவேன்..! என்றாள். அலமேலு விழுந்து விழுந்து சிரித்தாள். ரோகினி சொல்லுவது உண்மை தான். புடவையோ அல்லது சுடிதாரோ...நான் எது அணிந்து இருந்தாலும், என் பின் புற மேடயின் நடுவில் அவை அகப்பட்டு, லேசாக பிளவுக்கு மேலே மடிந்து காணப்படும். இதை எனக்கு தெரிவித்ததும் ரோகினி தான். “அவ அவ.. முன்னாடி cleavageஐ காட்டினா... நீ பின்னாடி cleavageஐ காட்டி அசத்துரே..!” என்று அவள் எனக்கு சர்டிபிக்கேட் கொடுத்து இருந்தாள். இப்படியே நாங்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த போது, கல்லூரியின் மணி ஒலித்தது. “அது சரி ராணி! அடுத்த கிளாஸ் என்ன?” என்றாள் அலமேலு.“அதை ஏன் கேக்கறீங்க..! Second Year CS” என்று பெருமூச்சு விட்டேன். அந்த பொறுக்கி ராஜாராமன் அந்த வகுப்பில் தான் இருக்கிறான். எந்த வகுப்புக்கும் போகாத அவன், மிகவும் பொறுப்பாக என் வகுப்பில் மட்டும் வந்து உட்கார்ந்து கொண்டு இருப்பான். என்னை பாடமே நடத்த விடாமல், ஏதேதோ முகபாவனைகள் செய்வான். அல்லது கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு கொடுப்பான். அங்கு போக வேண்டுமே என்று நினைக்கும் போதே எரிச்சலாக இருந்தது.“ஓகோ...!” என்று ரோகினி மெதுவாக சீட்டி அடித்த படி, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..” என்ற பாடலை பாட ஆரம்பிக்க, நான் அங்கிருந்து நடையைக்கட்டினேன்.சிறிது கலக்கத்துடனேயே நான் வகுப்பறையை அடைந்தேன். உள்ளே நுழைந்து என் பார்வையை சுழல விட்டேன். நல்ல வேளையாக ராஜாராமனை காணவில்லை! நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு நான் பாடத்தை தொடங்கிய ஐந்து நிமிடத்துக்கெல்லாம், அவன் வந்து சேர்ந்தான். கையில் ஒரு நோட்டு புத்தகத்தை சுழற்றிய படி, அவன் என்னிடம் அனுமதி கூட கேளாமல் உள்ளே வந்து உட்கார்ந்தான்.“என்ன ராஜாராமன்..! உள்ள வரும் போது பர்மிஷன் கேக்கற பழக்கம் இல்லையா..?” என்று நான் அவனைப் பார்த்து நெற்றிக்கண்ணைக் காட்டினேன். மற்ற சக மாணவர்களுக்கு முன்னே அவன் என்னை ரெஸ்பெக்ட் செய்யாதது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணி இருந்தது.“அதான் நான் வரும் போது பார்த்துட்டீங்க இல்ல.. அப்புறம் எதுக்கு வீணா பர்மிஷன் கேக்கனுமின்னு நினைச்சேன்.. அதான் கேக்கலை..” என்று அலட்சியமாக பதில் கூறினான். அவன் கூறிய பதிலை விட, அவன் என் முகத்தை பார்க்காமல், என் மார்புகளை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது தான் என்னை வெறிப்பிடிக்கும் அளவுக்கு ஆளாக்கியது.“வாட் டூ யு மீன்? கெட் அவுட்.. வெளியே போ..!” என்று என் முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, நான் கத்தியே விட்டேன். வகுப்பறையில் நிசத்தம். குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் போல இருந்தது. எனக்கு கோபத்தில் லேசாக உதறல் ஏற்பட, மனம் தடதட என்று அடித்துக்கொண்டது.ராஜாவோ கொஞ்சம் கூட சலப்படாமல், “நீங்க எப்ப தான் என்னை உள்ளே வர சொல்லி இருக்கீங்க..!” என்று அலுத்துக்கொண்டான். அவனது வெறித்த பார்வை இப்போது என் கொசுவத்துக்கு கீழே பதிந்து இருந்தது.“இப்ப நீ வெளியே போறீயா..? இல்ல நான் வெளியே போகட்டுமா..?” என்று நான் சீறினேன். அவன் எதுவும் சொல்லாமல், நக்கலாக காது குடைய, நான் வகுப்பறையை விட்டு வெளியேற தொடங்கினேன். அவனது பார்வை இப்போது என் பின்புற மேடையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். உள்ளுக்குள் அருவருப்பு ஏகிற, நான் நடந்தேன். தீடீரென்று, ராஜா என்னை உரசிக்கொண்டு கடந்து போனான். போகும் போது, “வேண்டாம் மேடம்.. நானே போறேன்..” என்று அலட்சியமாக கத்திக்கொண்டே சென்றுவிட்டான்.வகுப்புறையில் இதற்குள்ளாக ஏற்பட்ட சிறு சிறு பேச்சுக்கள், நான் உள்ளே சென்றதும், நின்றது. ஒரு வழியாய் என்னை அசுவாசப்படுத்திக்கொண்டு, நான் பாடத்தை தொடங்க 10 நிமிடங்களுக்கு மேல் ஆனது.நேரம் ஓடியது.. மாலை மணி 6:00 இருக்கும். வழக்கமாக நான் ஐந்து மணிக்கே வீட்டுக்கு கிளம்பி விடுவேன். ஆனால் இன்று கணினி லேப் இருந்ததால், லேட்டாகி விட்டது. ஒருத்தர் ஒருத்தராக தமது பிராக்டிக்கல்சை முடிக்கும் போது மணி 6:45ஐ கடந்து விட்டது. லேப் மேனஜர், கணினிகளை ஷ்ட் டவுன் பண்ணிக்கொண்டு இருந்தார். மற்றவர்கள் எல்லாரும் போய்விட்டனர். நானும் கிளம்பினேன். “நாளைக்கு பார்க்கலாம் மேடம்..” என்று மேனஜர் போய்விட, நானும் வண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு போனேன். என்னுடைய ‘கைனி’ஐ எடுக்க நினைக்கும் போது தான், ஆசிரியைகள் ஓய்வு அறையிலே என்னுடைய லன்சு பாக்ஸை விட்டுவிட்டது நினைவுக்கு வந்தது. “ச்சே! திரும்பவும் இவ்வளவு தூரம் நடக்கனுமே..” என்று உள்ளுக்குள் அலுத்துக்கொண்டே, நான் திரும்பி ஓய்வு அறையை நோக்கி நடந்தேன்.‘ஓய்வு அறையை பூட்டி இந்நேரம் பூட்டி இருந்தால் என்னாவது..’ என்று யோசித்துக்கொண்டே நான் என் கண்களை சுழற்றி வாட்சு மேனை தேடினேன். ‘எங்கே போனார் அவர்..’ என்று நினைத்துக்கொண்டே ஓய்வு அறையை நெருங்கினேன். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே, அதன் கதவில் பூட்டு தொங்காததால், மனம் நிம்மதி அடைந்தது. ஓய்வு அறையை எட்ட சுமார் 10 மீட்டர் தூரம் இருக்கும் போது, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஆஆஆஆ...” என்ற ஒரு பெண்ணின் முனகல் என் காதில் விழ, என் சர்வ நாடியும் அடங்கி விட்டது. என் முதுகெலும்பு சில்லிட, தொண்டை வரண்டு போனது. “ம்ம்ம்ம்ம்ம்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆஆ..” என்று அந்த பெண் மீண்டும் காம வேதனையில் முனகினாள். என் இதயம் தறிக்கெட்டு அடித்துக்கொண்டது. முதன் முதலாக ஒரு பெண்ணின் இன்ப முனகலை அப்போது தான் கேட்கிறேன்.யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். லேசாக இருட்டி இருக்க, ஒரு ஈ, காக்கையை கூட காணவில்லை. ‘இந்த வாட்சு மேனைக்கூட காணவில்லையே..! யார் இது, ஓய்வு அறையிலேயே இப்படி கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செய்யறது..!’ என்றெல்லாம் என் நினைவுகள் ஓடியது. யாரும் இல்லாத தைரியத்தாலும், இருட்டு சாதகமாக இருந்ததாலும், துணிந்து அடி மேல் அடி வைத்து ஓய்வு அறையின் கதவுக்கு வெகு அருகில் சென்று நின்றுக்கொண்டு ஒட்டுக்கேட்டேன். கதவு உள்ளிருந்து தாழ் போடப்பட்டிருந்தது.“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ..ஸ்ஸ்ஸ்..ம்ம்ம்ம்...” என்றுக் கேட்டுக்கொண்டிருந்த அந்த பெண்ணின் குரல், “சரி போதும்... சிக்கிரமா உள்ள விடு..” என்று சொன்னதும், அந்த பெண்ணை அடையாலம் கண்டுக்கொண்டேன். அப்படியே அதிர்ந்து போய் நின்றேன். காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரி அலமேலு டீச்சர் தான்.‘அலமேலு டீச்சரா இப்படி! இந்த வயசிலுமா..?யாரோடு இவள் இப்படி ஆட்டம் போடுறா.. வரவர யாரையுமே நம்பவே முடியலையே..! ஒரு வேளை.. இந்த வாட்சு மேனோடு தான் இருக்காளோ..!” என்று நான் நினைத்தேன்.‘ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..’ என்று உள்ளிருந்து அலமேலுவின் முனகல் கேட்க, அவன் அவளது பெண்மைக்குள் தனது ஆயுதத்தை செலுத்துகிறான் என்பதை அறிந்துக்கொண்டேன். எனது அடி வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. என்னையும் அறியாமல் என் நிப்பில்ஸ் தடிக்க, என் பெண்மையில் நீர் சுரப்பதை அறிந்தேன்.‘சத்.. சத்.. சத்.. சத்..’ என்று முதலில் மெதுவாக எழும்பிய சத்தம், வினாடிக்கு வினாடி விரைவு அடைந்து, ‘சடார்.. சடார்.. சத்.. சத்.. சடார்.. சடார்..’ என்று உரக்க கேட்டுக்கொண்டு இருந்தது. இடை இடையே, அலமேலு, “ஆஆஆஆ.. அம்மாஆஆஆ.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. டேய் வேகமாக குத்துடா.. இன்னும் வேகமா..” என்று இன்பத்தில் பிதற்றுவதும் கேட்டது. எனக்கு உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்துக்கொண்டு இருந்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் கேட்ட ஓழ் சத்தம் திடீரென்று நின்றது.“சரி! நீ திரும்பி இந்த மேஜைய பிடிச்சுக்கிட்டு குனிஞ்சுக் காட்டு..” என்று அந்த ஆணின் குரல் சொல்ல, நான் நிஜமாகவே வாய் அடைத்து போனேன். ஏன் என்றால் அந்த குரலுக்கு சொந்தக்காரன், ராஜாராமன்!‘என்ன இது! இந்த அலமேலு டீச்சர் இப்படி தன்னோட மகன் வயசு இருக்கிற பையன்.. அதுவும் இந்த பொறுக்கி ராஜாராமனோட இப்படி.. ...ச்சே!’ என்று சிறிது கோபம் தோன்றியது. உள்ளே ஆள் அரவம் கேட்டது. ‘அலமேலு தான் எழுந்து தன்னுடைய டிக்கியை அவனுக்கு காட்டிக்கொண்டு குனிகிறாள் போல’ என்று நான் நினைத்துக்கொண்டேன்.“உனக்கு அந்த ராணியைப் பார்த்துலிருந்து, குண்டி பையித்தியம் புடிச்சுப்போச்சு..!” என்று அலமேலு சொல்லி லேசாக சிரித்துக்கொண்டாள். என்னுடைய பெயர் அடிபட நான் ஆடிப்போய்விட்டேன். ‘இவங்க ‘போடும்’ போது எதுக்கு என்னோட பெயர் அடி படுது..’ என்று நினைத்துக்கொண்டேன். “ஆமா! அந்த ராணி மட்டும் இப்படி குனிஞ்சு காட்டினா..வாவ்.. எப்படி இருக்கும் தெரியுமா..” என்று சொன்ன ராஜாராமனின் குரல் ஏக்கமும், லஜ்ஜையும் நடனமாடின. என்னுடைய பெயர் அடிபட அடிபட, என் பெண்மைக்குள் தீ மூண்டது. எனது தொடைகளை இறுக்கிக்கொண்டேன்.“சரி சரி! ரொம்ப கற்பனை பண்ணாதே.. சீக்கிரமா குத்து.. நேரம் ஆகுது..” என்று அலமேலு துரித படுத்த, மீண்டும், “சடார்.. சடார்.. சலக்... சலக்.. சடார்.. சலக்..” என்ற ஓசை அந்த இடத்தை நிறைத்தது. “ஆஆஆ.. ஹாங்.. ஹாங்.. ஹாங்.. ஆஆஆஆஆ.. ஹாங்.. ஹாங்..” என்று அலமேலு இன்ப வேதனையில் துடித்துக்கொண்டு இருந்தாள்.“ராணி... ராணி.. ராணீஈஈஈஈஈஈஈஈ..” என்று என் பெயரை சொல்லிக்கொண்டே ராஜாராமன், அலமேலுவை இடி இடி என்று இடித்துக்கொண்டு இருந்தான். சுமார் மூன்று நான்கு நிமிடங்களுக்கு பிறகு, “ஆஆஆஆஆஆஆஆ..” என்று ராஜாராமனின் அலறல் கேட்டது. அவர்களது ஆட்டத்தின் ஓசையும் நின்றது.அந்நேரத்திற்கெல்லாம், என்னுடைய பேண்டி தொப்பலாக எனது காம ரசத்தில் நனைந்து விட்டிருந்தது.சிறிது வினாடிகளுக்கு பிறகு, “ஏய்! இந்தா.. பின்னாடி இந்த கொக்கியை மாட்டு..” என்றாள் அலமேலு. பின்னர், “அது சரி.. உன்னோட காரை எங்க விட்டு வச்சு இருக்க..” என்றாள்.“முன்னாடி தான் இருக்கு...”“யாரும் இருக்க மாட்டாங்க இல்ல..”“ஊஹ¥ம்.. நான் தான் நம்ம வாட்சு மேனை கேட்டில காவலுக்கு போட்டு இருக்கேனே.. நீங்க ஒன்னும் பயப்பட வேணாம்..அந்த ராணி தான் ஏதோ லேபில வேலைப் பார்த்துக்கிட்டு இருக்காளாம்..இந்த பக்கம் யாரும் வரமாட்டாங்க.. பயப்பட வேணாம்..“அது இல்லை..எனக்கு அவனை நினைச்சா தான் பயமா இருக்கு..”“அவன் வாயே திறக்க மாட்டான்.. அதான் பணம் கொடுத்து இருக்கேன் இல்ல.. அப்படியே அவன் வாய திறந்தா, அடுத்த நிமிஷம் அவனுக்கு வாய்க்கரிசி தான்!.. அதை விடுங்க.. இங்க நான் தான் ‘போடறேன்’னு அவனுக்கு தெரியும்.. ஆனா யாரை போடறேன்னு அவனுக்கு தெரியாது.. நீங்க கவலைப்படவே வேணாம்..” என்றான் ராஜாராமன்.‘கேட்ட வரைக்கு போதும்..’ என்று நினைத்த நான் அவசர அவசரமாக நான் லேப் பக்கம் சென்றேன். பின்னர் அந்த பக்கத்தில் இருந்து போவது போல, எனது வண்டியை தள்ளிக்கொண்டு சென்றேன். அதற்கு பிறகு நான் எனது வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றேன்.வழி நெடுக்க, நான் கேட்ட வசங்களே என் மனதில் வளைய வளைய வந்தன. ‘இந்த அலமேலு டீச்சரா இப்படி! அதுவும் அந்த பொறுக்கியோடு..!! போதாததுக்கு அந்த பொறுக்கிக்கு நான் வேறு வேணுமா..? Bastard!’ என்று உள்ளுக்குள் கருவிக்கொண்டே வீடு அடைந்தேன். வீட்டை அடைந்ததும், வீட்டு வேலைகளில் என் மனம் சென்றதால், மேற்கொண்டு எதுவும் நினைக்கவில்லை.இரவு வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு படுக்க போனேன். கட்டிலின் ஒரு ஓரத்தில் என் குழந்தை தூங்கிக்கொண்டு இருக்க, எனது கணவர் லுங்கியுடன் படுத்து இருந்தார். நான் போய் அவர் அருகில் படுத்ததும், அவர் கண் திறந்து பார்த்தார். அப்படியே என் முலைகளின் மீது கை வைத்து மெதுவாக கசக்க ஆரம்பித்தார்.இங்கே என் கணவரைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிட வேண்டும். எனது கணவர் பெயர் ரவி. வங்கியில் மேனேஜராக இருப்பவர். வீட்டுக்கு ஒரேப் பிள்ளை. அதுவும் நல்ல பிள்ளை. எந்த வித கெட்ட பழக்கமும் கிடையாது. அடுத்த பெண்ணை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார். தினம் தோறும் வீட்டில் பூஜை செய்வார். பெட் ரூமில் இல்லை. பூஜை அறையில்! பெட் ரூமில் வாரத்துக்கு இரண்டு முறை தான் பூஜை! கேட்டால், எதுவுமே அளவோடு இருக்க வேண்டும் என்பார். உதட்டில் கூட முத்தம் இட மாட்டார். கேட்டால், வாயில் கிருமிகள் இருக்கும்..அது அரோக்கியம் அல்ல என்பார்.எனக்கே சில சமயம், ‘இவர் நம்முடைய முலைகளை இன்னும் அழுத்தி கசக்க மாட்டாரா..! ‘இதை’ செய்ய மாட்டாரா.. ‘அதை’ செய்ய மாட்டாரா..!’ என்று தொன்றும். ஆனால் கலியாணம் ஆன சில நாட்களிலேயே, அவரை நன்றாக புரிந்துக்கொண்டேன். ஒரு நாள் அப்படித் தான், அவர் என் மேல் படுத்துக்கொண்டு இயங்கும் போது, நான், “ஸ்ஸ்ஸ்... வேகமா செய்யுங்க.. நிறுத்தாதீங்க..”ன்னு சற்று சத்தமாகவே கத்திவிட்டேன். அவர் உடனே என் வாயைப் பொத்தி, “ஷ்ஷ்ஷ்ஷ்.. என்ன இது இப்படி எல்லாம் பேசுறே..! குடும்ப பெண்கள் இப்படி எல்லாமா பேசறது..!” என்று சொல்ல, எனக்கு யாரோ ஓங்கி அறைந்த மாதிரி போய்விட்டது. ‘நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்!’ என்று நினைத்துக்கொண்டு அதோடு அமைதி ஆகியவள் தான் நான். அன்றில் இருந்து இன்று வரை, எல்லா தடவையும் ஒரே மாதிரி தான்.அவர் நடத்தும் பூஜையாவது நீடிக்குமா என்றால், அதுவும் இல்லை. ஐந்து நிமிடத்தில் எல்லாத்தையும் முடித்து விட்டு அப்படியே குறட்டை விட்டு தூங்கி விடுவார். சில நேரம் நான் உச்சம் அடைவேன். பல நேரங்களில் இல்லை! என்னுடைய மெல்லிய தேகத்தால், என்னைப் பூ போல தான் நடத்துவார்.முதலில் மெதுவாக என் மார்பு கலசங்களைப் பிடித்து அழுத்துவார். பின்னர் என் நிப்பில்ஸை சிறிது நேரம் சுப்புவார். அப்புறம் என் தொடைகளை தடவுவார். பின்னர் என் பெண்மையை தடவுவார். பின்னர், என்னை மல்லாக்க போட்டு என் கால்கள் இடையில் இரண்டு நிமிடங்கள் குத்துவார். அவருக்கு சரக்கு வெளியேறியதும், அப்படியே பக்கத்தில் உருண்டு படுத்து தூங்க தொடங்கி விடுவார். உலகம் சுத்துவது நின்றாலும் நிற்கும் ஆனால் என் கணவர், அவரது routineஐ மாற்றவே மாட்டார்.இப்போது விஷயத்துக்கு வருவோம்... மெதுவாக ஜாக்கெட்டுடன் என் பால் குடங்களைப் பிசைந்த என் கணவர், அதன் கொக்கிகளை கழற்றினார். நானும் அவருக்கு உதவி செய்ய, அது உடனே கழன்றது. அவர் அப்படியே எனது பிராவை தூக்கி விட, என் கலசங்கள் விடுப்பட்டன. எனது கலசங்களை மெதுவாக பிடித்து பார்த்தவர், பின்னர் அதனை சப்ப ஆரம்பித்தார். அவரது ஒரு கை அப்படியே கீழே இறங்கி, என் புடவை மற்றும் பாவாடையை மேலே தூக்கிவிட்டு, என் தொடைகளை வருட ஆரம்பித்தது. அன்று மாலையில் அலமேலு-ராஜாராமனின் பஜனையை ஒட்டுக்கேட்டு சூடேறிய எனது உடல், மீண்டும் சூடு ஏற ஆரம்பித்தது. என் நிப்பில்ஸை சூப்பிக்கொண்டு இருந்த என் கணவரின் தலை முடியை கோதிய படியே, அவரது கழுத்தையும் வருடிக்கொடுத்தேன். என் கணவரின் உதடுகள் மற்றும் நாக்கின் வேலையால் எனது நிப்பில்ஸ் அவரது வாய்க்குள்ளே தடித்து கடினமாகின. சுமார் இரண்டு நிமிடங்கள் என் கலசங்களை மாறி மாறி சப்பிய அவர், அடுத்த கட்டதுக்கு தயாரானார். சப்பிக்கொண்டு இருந்த தன் தலையை அவர் எடுக்க முயல, நான் அவரது கழுத்தில் சிறி அழுத்தத்தை கொடுத்து, ‘இன்னும் சப்புங்கள்..’ என்ற என் எண்ணத்தை அவருக்கு தெரிவித்தேன். ஆனால் அவரோ என் கையின் அழுத்ததையும் மீறிக்கொண்டு எழுந்தார். தனது லுங்கியை கழற்றி விட்டு, எனது புடவை மற்றும் பாவாடையை என் இடுப்புக்கு மேலே தூக்கிவிட்டார்.அன்று மாலையில் ராஜாராமன் அலமேலுவிடம் சொன்னது நினைவுக்கு, வர நான், “என்னங்க..இன்னைக்கு வேற ஏதாவது செய்ய டிரைப் பண்ணலாமே..” என்றேன். என் கணவரோ என்னை விசிதிரமாக பார்த்தார். “என்ன நீ இப்படி எல்லாம் பேசற..! குடும்ப பெண்ணு மாதிரியா நடந்துக்கிற..? புருஷனோட சுகத்துக்கு மட்டும் தான் பெண்! பெண்ணோட சுகத்துக்கு புருஷன் இல்லை! அப்படி வேணுமின்னு நினைக்கிறவளுக்களோட பேரு தேவடியா..!” என்றார்.அந்த கணத்தில் என்னுள் ஏதோ ஒன்று செத்து போனது! என் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள, நான் ‘ச்சே! நாம என்ன கேட்டுட்டோமின்னு இவர் என்னை வேசியோட ஒப்பிடுறார். என்ன மனுஷன் இவர். இந்த மனுஷனுக்கா நாம் இப்படி முந்தானை விரிச்சோம்!’ என்று நொந்துக்கொண்டேன். அந்த மனுஷனுக்கு முன் அப்படி அம்மணமாக கிடப்பதை நினைக்கும் போதே, வேசி போல எனக்கு தோன்றியது.என் கணவர், என் கால்களை விரித்து விட்டு, அவரது 6” ஆண் உறுப்பை என் பெண்மைக்குள் விட்டார். என்னை யாரோ அலங்கோல படுத்துவது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. நான் பிணம் போல, எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் கிடக்க, என் கணவர் இயங்கினார். இரண்டு நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட, அவர் உருண்டார். நான் அவர் செய்த அசிங்கத்தை (அது வரை நான் அப்படி நினைத்தது இல்லை!) கழுவிக்கொள்ள எழுந்து பாத் ரூம் சென்றேன்.திரும்பி வந்து பார்த்த போது என் கணவர் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் படுக்கவே பிடிக்கவில்லை. தரை ஒரு போர்வையை எடுத்து போட்டு படுத்துக்கொண்டேன். என் நெஞ்சில் துயரமும் துக்கமும் அடைத்துக்கொள்ள, நான் தூக்கம் வராமல் அழுதுக்கொண்டே இருந்தேன். “ச்சே! என்ன மனுஷன் இவர்? என்ன சொல் சொல்லிவிட்டார்..!” என்று நினைத்து நினைத்து மனம் புழுகினேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாது.“ஏய்! எழுதிரு..! நேரம் ஆவறது தெரியலை..” என்று என் கணவர் என்னை எழுப்பினார். என்னால் கண்களையே திறக்க முடியவில்லை. ஒரு வழியாக எழுந்து அறக்க பறக்க காலை வேலைகளை செய்தேன். தனக்கு பிறகு எழுந்து வந்ததிற்காக என் மாமியார் முகத்தை காலையிலேயே கருகரு என்று வைத்துக்கொண்டு இருந்தாள்.கல்லூரிக்கு சென்று என் வண்டியை நிறுத்தினேன். வழக்கமாக நான் பதில் அளிக்கும், ‘குட்மானிங் மேடம்’ க்கு பதில் அளிக்காமல் நான் போய்க்கொண்டு இருந்தேன். தூரத்தில் ராஜாராமனும் அவனது வானர பட்டாளமும் தெரிந்தது.“டேய் மச்சி.. நீ ஒன்னை கவனிச்சையா..” என்று பேச்சை எடுத்த ராஜாராமன், சட்டென்று நிறுத்தினான். அவனது முகத்தில் குழப்பம் தெரிந்தது. மேலே எதுவும் பேசாமல், அவன் என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். நான் மேலே நடந்து சென்றேன். ஆசிரியைகளின் ஓய்வு அறையை அடைந்தேன். அங்கே அலமேலு டீச்சர் இருந்தாள். அவள் என்னைப் பார்த்ததுமே பதறிப்போய், “ஏய்! ராணி! என்னாச்சு உனக்கு..? ஆர் யூ ஓகே? முகம் எல்லாம் சிவந்து வீங்கி போய் இருக்கு. கண்ணும் சிவந்து இருக்கு..! வாட் ஈஸ் த பிராபிளம்..!” என்று கேட்ட படியே என்னை மெதுவாக அணைத்துக்கொண்டாள்.அது வரை யாரிடமும் சொல்லாமல், என் மனதிலேயே அடைத்து வைத்து புழுங்கிக்கொண்டு இருந்த எனக்கு அலமேலுவின் பதற்றமும் அணைப்பும், ஆதரவைத் தர, நான் அவள் தோளில் சாய்ந்துக்கொண்டு “ஓஓஓஓஓஓஓஓ..” என்று அழத்தொடங்கினேன். எதுவும் பேசாமல் என்னை சில நிமிடங்கள் அழ விட்ட அலமேலு, பின்னர், “ஏய் என்னாச்சு..! சொல்லு..” என்று கேட்டாள். நான் ஒரு வழியாக என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என் கணவரிடம் நான் பேசியதையும், அவர் என்னை எப்படி இழிவு படுத்தினார் என்பதை சொல்லவும், அலமேலு அமைத்தியாக கேட்டுக்கொண்டு இருந்தாள்.பின்னர், “இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான்! ஒரு பெண்ணோட மனசை ஒரு வார்த்தையில கொன்னுடுவானுங்க..! உங்கிட்ட நான் இது வரைக்கு சொன்னது இல்லை.. ஆனா இப்ப சொல்லறேன். உன் புருஷன் உன்னை வேசின்னு தானே சொன்னான். ஆனா என் புருஷன் இருக்கானே.. ஊர்ல தான் பெரிய மனுஷன்.. ஆனா வீட்டுக்குள்ளே ரொம்ப மோசம். தினமும் குடிச்சு வந்து என்னவெல்லாம் பண்ணுவான்..! அப்பப்பா..” என்ற அலமேலுவின் உடல் அவளையும் அறியாமல் சிலிர்த்துக்கொண்டது.“அந்த குடியை குடிச்சுப்புட்டு.. அந்த நாத்ததோட வந்து என்னை பலாத்காரமே பண்ணுவான்.. கூடவே அடி உதை வேற.. சில சமயம் தன்னோட குடிகார நண்பர்களை கூட்டிக்கிட்டு வந்து, அவங்களை அவன் முன்னாடியே ‘செய்ய’ சொல்லுவான்.. இவனோட நாத்தம் பத்தாதுன்னு.. அந்த பன்னிங்களோட நாத்தமும் வேறு.. போதுமடா சாமின்னு விவாகரத்து வாங்கிட்டேன்..”அலமேலு சொல்ல சொல்ல, நான் அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டு இருந்தேன். வீட்டுக்கு வீடு வாசப்படி என்று இதைத் தான் சொல்லுவார்களோ! அலமேலு வேறு ஏதேதோ சொல்லி என்ன தேற்றவும் கல்லூரி மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. “நீ இன்னைக்கு கிளாஸ¤க்கு போக வேணாம்.. இங்கேயே இரு! நான் பிரின்ஸிபலிடம் சொல்லி, உன்னோட கிளாசை எல்லாம் அட்ஜஸ் பண்ண சொல்லறேன்..” என்று விட்டு அலமேலு சென்றுவிட்டாள்.நான் அப்படியே டேபிலில் தலை வைத்து தூங்கி போனேன். யாரோ என்னை எழுப்புவதை உணர்ந்து நான் கண் விழித்து பார்த்தேன். எதிரில் அலமேலுவும், ரோகினியும் இருந்தனர். மதியம் ஆகி விட்டிருந்தது. ரோகினியின் பரிதாப பார்வையில் இருந்து, அலமேலு அவளுக்கும் விஷயத்தை சொல்லி இருப்பாள் என்பதை அறிந்துக்கொண்டேன்.மதிய உணவு உண்டு முடித்தப்பின், ரோகினி ஏதோ ஜோக்குகள் சொல்லி என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றாள். “ஹேய் ராணி! சரின்னு சொன்னா, நான் என்னோட வீட்டுக்காரனை விட்டுட்டு உன்னோட வந்துடரேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம்.. லெஸ்பியனா..என்ன சொல்லறே..!” என்றாள்.நான் வெட்கப்பட்டு, “ச்சீ! நீ ரொம்ப மோசம்..” என்று நான் சொல்லி சிரிக்க, “ஹ¥ம்.. நீ எங்க ஒத்துக்க போறே.. சரி அந்த ராஜாராம் ஓகேவா..” என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தாள். அவள் கொஞ்சம் ஓவரா தான் போகிறாள் என்று தெரிந்தாலும் நான் கண்டுக்கொள்ளவில்லை.“யார் அந்த பொறுக்கியா..? அவன் ஆளும்.. பார்வையும்.. பார்க்கிற பார்வையே சரி இல்லை..” என்று விட்டு நான் அலமேலுவைப் பார்த்தேன். அலமேலு டீச்சர், ஒன்றுமே நடக்காததது போல சிரித்துக்கொண்டு இருந்தாள்.“அவன் என்ன எல்லாரையுமா அப்படி பார்க்கிறான்.. உன்னை மட்டும் தான் அப்படி பார்க்கிறான்.. டிக்கி லோனா விளையாட கூப்பிடறான்..” என்று சொன்ன ரோகினி, கலகலவென்று சிரித்தாள்.“ஆமா! அது ஒன்னு தான் அவனுக்கு குறைச்சல்... படிக்கறதை தவிர மத்த எல்லா வேலையும் பண்ணுவான்.. ராஸ்கல்..” என்றேன்.“அவனுக்கு படிப்பு எதுக்கு..? படிச்சுட்டு என்னத்தை கிழிக்க போறான்..? சும்மா பேருக்கு பக்கத்தில போடறதுக்கு ஒரு டிகிரி வேணும் அவனுக்கு. அவ்வளோதான். மத்த படி என்ன குறை..? பணத்து பஞ்சமில்லை.. ஆள் பலமும் உண்டு.. பார்க்க ஸ்மார்டாவும் இருக்கான்.. இங்க எவளாவது இளிச்சுட்டு போனா, போட்டு தாக்குறான்... அவன் என்ன? நானே அவன் இடத்தில இருந்தா அதை தான் செய்வேன்..” என்ற ரோகினி பெருமூச்சு விட்டாள்.“அம்மா தாயே! நீ இங்க ஒரு டீச்சர்ம்மா..! அதுவும் கலியாணம் ஆன டீச்சர்!!” என்று நான் அவளுக்கு நினைவு படுத்த, “ஆமா இல்லே!” என்று தன் கண்களை உருட்டி, அப்போது தான் நினைவுக்கு வந்த மாதிரி நடித்துவிட்டு சிரித்தாள்.சிரித்து முடித்துவிட்டு, என்னிடம் ரகசிய குரலில், “காலைல இருந்து அவன் இங்க தான் சுத்தி சுத்தி வரான்..! என்னென்னு கேட்டா, உங்கிட்டே அவனுக்கு பேசனுமாம்..” என்று ரோகினி வெடிகுண்டை தூக்கிப்போட்டாள்.“ஏன்? எதுக்காம்..” என்று நான் கேட்க, “எனக்கு என்ன தெரியும்? நீ கேளூ..” என்றாள். சற்று நேரத்திற்கெல்லாம் மணி ஒலிக்க, அலமேலுவும் ரோகினியும் வகுப்பறையை நோக்கி சென்றனர்.‘ரோகினி கூறியது உண்மையா? அல்லது சும்மா கிண்டல் அடித்தாளா? என்று நினைத்த படியே நான் வெளியே எட்டிப்பார்த்தேன். அரண்டு போனேன். அவள் கூறியது மாதிரியே வெளியே ஒரு தூணில் சாய்ந்த படி ராஜாராமன் நின்றுக்கொண்டு நகத்தை கடித்துக்கொண்டு இருந்தான். அவனுடன் எப்போதும் சுற்றிக்கொண்டு இருக்கும் அவனது வானர பட்டாளம் மிஸ்ஸிங்! ‘இவன் எதுக்கு நிக்கறான்? என்ன பேசனுமாம்? என்னடா வம்பா போச்சு?’ என்று நினைத்த வேளையில், அவன் மெதுவாக நெருங்கி வந்தான்.அவனது முகத்தை பார்த்தால், ‘இந்த பூனையும் பால் குடிக்குமா?’ என்பது போல இருந்தது. நான் என் கைகளை என் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்த படி நின்றேன். என்னை நெருங்கியதும், “என்ன மேடம்? ஏதாவது பிரச்சினையா? சொல்லுங்க.. எதுவான்னாலும் நான் பார்த்துக்கிறேன்..” என்று கூறிவிட்டு என் கண்களுக்குள் ஆழ பார்த்தான். அவனது பார்வை எனது அங்கங்களை அலசவில்லை. பேச்சில் நையாண்டியும் இல்லை. படு சீரியஸாக இருந்தான்.“எதுவா இருந்தா உனக்கென்ன..?” என்று நான் அவனது மூஞ்சில் அடித்தது மாதிரி கேட்க, “பிகாஸ் ஐ லவ் யூ.. அண்ட் ஐ கேர் பார் யூ!” என்று கூறி விட்டு, விடுவிடு என்று நடந்து சென்றுவிட்டான்.என்னை யாரோ வயிற்றில் உதைத்தது மாதிரி இருந்தது. நான் வாயடைத்துப் போய் நின்றேன். ‘இவன் என்ன பைத்தியக்காரனா..! கல்யாணம் ஆகி குழந்தையோடு இருக்கும் என்னைப் போய் லவ் பண்ணறானாம்! இவன் வயசு என்ன? என்னோட வயசு என்ன?’ என்று நினைத்துக்கொண்டே நான் நின்றேன். இதைப் பற்றி யாரிடமும் மூச்சு விடுவதில்லை என்று முடிவு செய்தேன்.நாட்கள் சில ஓடின! வீட்டில் நான் என் கணவருடன் கட்டிலில் சேர்ந்து படுப்பதை அடியோடு நிறுத்தி விட்டேன். அவருக்கு பஜனை செய்யவேண்டும் என்று கூப்பிடும் போது மட்டும் கட்டிலில் மரக்கட்டை போல படுத்துக்கிடந்து விட்டு மீண்டும் கீழே வந்து படுத்து விடுவேன். ஆனால் என் கணவரிடம் ஒரே ஒரு மாற்றம். நான் மரக்கட்டைப் போல படுத்துக்கொண்டு காட்டுவது தான், அவருக்கு ரொம்ப பிடித்து இருந்தது போல! ஒவ்வொரு முறையும் ரெண்டு நிமிஷம் ‘இடித்து’, தனது சரக்கை கொட்டிவிட்டு, “இன்னைக்கு நல்லா இருந்திச்சு..” என்று சொல்ல ஆரம்பித்தார். 'இதுக்கு உயிர் உள்ள பொண்டாட்டி எதுக்கு? பேசாம பிணத்தையே இந்த ஆள் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருக்கலாமே..!’ என்று அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வேன்.கல்லூரியிலும் ஒரு சிறு மாற்றம். ராஜாராமன் முன் போல் என்னை கேலி கிண்டல் செய்வது இல்லை. கிளாஸில் தகராரும் செய்வது இல்லை. ஆளே மாறி விட்டான். போதாத குறைக்கு, காலையில் என்னைப் பார்த்தால், “குட் மானிங்க மேடம்” வேறு. நான் அவனுக்கு அது வரை பதில் அளித்தே இல்லை. அவனும் அதை மீறி ஒன்றுமே சொன்னதும் இல்லை. செய்வதும் இல்லை. ஒரு வழியாக நான் நம்மிதி பெருமூச்சு விட்டேன். ரோகினி கூட, “இந்த ராஜாராமுக்கு ஏதாவது உடம்பு கிடம்பு சரியில்லையா? ஆளே மாறிட்டானே..!” என்று சொல்லி சிரித்துக்கொண்டு இருந்தாள்.ஒரு நாள் மாலையில், நான் என்னுடைய கைனியை கிளப்ப அது கிளம்ப மாட்டேன் என்று அடம் பிடித்தது. அதை உதைத்து கிளப்பும் அளவுக்கு என்னுடம்பில் திராணியும் இல்லை. இரண்டு முறை உதைத்த பிறகு என்னால் முடியாமல் போகவே, நான் இங்கும் அங்கும் பார்த்தேன். சற்று தூரத்தில், தனது கார் பக்கத்தில் நின்றுக்கொண்டு ராஜாராமன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான். நான் அவனைப் பார்த்ததும், அவன் என்னை நோக்கி வந்தான். எதுவும் சொல்லாமல், அவன் என்னிடம் இருந்து வண்டியை வாங்கினான். அப்போது எதிர்ப்பார்க்கமல் ஒரு சிறு உரசல்! அவன் மேல் இருந்து உயர் தர செண்டு வாசனை ஒன்று அடித்தது. ராஜாராமன், மூன்று நான்கு முறை உதைத்ததும், வண்டி கருகரு என்று புகையை கக்கி கிளம்பிது. அவன் உதைக்கு போது, வண்டியின் ஹேண்டில் பாரை பிடித்து இருந்த அவனது கைகளைப் பார்த்தேன். முரட்டு தனமாக இருந்தது. கிட்டத்திட்ட ஆறு அடி உயரத்தில் இருந்த அவனுக்கு ‘திம்’ என்ற மார்பு. பின்னால் ‘சிக்’ என்று ஒரு சிறிய குண்டி, இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் தெரிந்தது. ‘இதை வச்சுக்கிட்டு இவருக்கு டிக்கி லோனா விளையாடனுமாக்கும்..’ என்று நினைக்க, எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்து விட்டது.வண்டியை கிளப்பிய ராஜாராமன், நான் சிரிப்பதை பார்த்து, “என்ன ஆச்சு..?” என்றான். நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு, எதுவும் பேசாமல் அவனிடம் இருந்து வண்டியை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.அன்று இரவு முழுவதும், எனக்கு ராஜாராமனின் நினைவுதான் வந்தது. அவனது கைகள், மார்ப்பு, திணவெடுத்த தோள்கள்.. என்று என் நெஞ்சம் அலைப்பாய்ந்தது. ‘அவன் நம்மை செய்தால் எப்படி இருக்கும்?’ என்று நினைக்கும் போதே என் பேண்டி நனைய ஆரம்பித்தது. ‘அவன் அலமேலுவை எப்படி செய்தான்? அவள் எப்படி எல்லாம் கதறினாள்..!’ என்று எண்ண எண்ண, என் கைகள் தானாக என் புடைவைக்குள் புகுந்தது. என் பெண்மையை தொட்ட எனக்கு, அது அதற்குள்ளாக எப்படி கசிந்து குழைந்து இருப்பதை அறிந்து ஆச்சரியமாய் போனது. நான் அது வரை வேறு எந்த ஆணையும் நினைத்து பார்த்ததே இல்லை. ஆனால் அன்று எல்லாம் மாறியது. நான் ராஜாராமனை நினைத்துக்கொண்டே, எனது கிளிட்டை தீண்டினேன். தீண்ட தீண்ட, எனக்குள் காமம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அவனுடய முக்கல்களுக்கும் முனகல்களுக்கும் என் காதுகளுக்குள் ஒலிக்க, நான் சில வினாடிகளிலேயே உச்சம் அடைந்தேன்.மறு நாள், காலையில் நான் கல்லூரி வராந்தாவில் நடக்கும் போது வழக்கம் போல ராஜாராமனும் இருந்தான். என் பதிலை எதிர்ப்பார்க்கமல் ‘குட் மானிங்’ என்றவனுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. நான் “குட்மானிங்.. ராஜா! ஹொ ஆர் யூ?” என்று கேட்டுக்கொண்டே நடக்க, அவன் பிரமித்து போய் நின்றுக்கொண்டு இருந்தான். இடைவெளியில் கூட, நான் அவனைப் பார்த்து புன்னகை ஒன்றை வீச, அவன் விட்ட ஜொள்ளில் அவனே மூழ்கி இறந்து விடுவான் போல இருந்தது. எதிர்ப்பார்க்காமல், அன்று மாலை தான் அவனது வகுப்புக்கு கணினி லேப் இருக்க, அவன் கணினியின் திரையைப் பார்க்காமல் என்னையே திருட்டு தனமாக பார்த்துக்கொண்டு இருந்தான். ‘இந்நேரத்திற்கு இவன் நம்மை மனசுக்குள்ளேயே நிர்வாணப்படுத்தி, கற்பழிச்சு இருப்பான்..’ என்று எனது உள்ளத்தில் தாறுமாறாக எண்ணம் ஓட, எனது பேண்டி நனைய ஆரம்பித்தது.“மேடம் இந்த புரோகிராமில ஏதோ எர்ரர் வருது.. கொஞ்சம் என்னன்னு பார்க்கிறீங்களா..?” என்றான் ராஜாராமன். நான் மெதுவாக புன்சிரிப்பு சிறித்த படியே அவன் அருகில் சென்றேன். அவனது தோளுக்கு பக்கத்தில் குனிந்துக்கொண்டு நான் அவனது கணினி திரையைப் பார்க்க, அவனது மூச்சு காற்று என் கன்னத்தில் பட்டது. எனது மனம் தாறுமாறாய் அடித்துக்கொண்டது. கூடவே அவனது செண்டு வேறு. எனது மனம் என் முன்னால் இருந்த திரையிலேயே இல்லை..!“ஏய்! நீ அழகாய் இருக்கே!” என்றான் அவன் என் காதில் கிசுகிசுப்பாய். ‘என்ன தைரியம் இவனுக்கு!’ என்று நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு இருக்கையில், “படம் பேரு தான், மேடம்!” என்று மீண்டும் என்னை ஜொள்ளால் நனைத்தான். “சரி சரி ரொம்ப வழியாதே..!” என்று நான் அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு நகர, அவன் என்னை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தான். நான் சற்று தூரம் சென்று, திரும்பி பார்த்து புன்னகைத்தேன். என் மனதில் இனம் புரியாத ஒரு குருகுருப்பு! ‘ஏய்! என்ன நினைச்சுக்கிட்டு நீ இப்படி எல்லாம் நடந்துக்கிறே..!’ என்று என்னை நானே கடிந்துக்கொண்டாலும், என்னில் தோன்றிய குறுகுறுப்பு அடங்கவில்லை.மணி ஆறு ஆகியது பெரும்பாலான மாணவ மாணவியர்கள் லேப்பை முடித்து விட்டு சென்று விட்டனர். ராஜாராமன் மட்டும் ஏதோ தட்டிக்கொண்டு இருந்தான். அனைவரும் சென்ற பின்னர், லேப் மேனேஜர் மட்டும் இருந்தார். “என்ன மேடம்? இன்னும் நேரம் ஆகுமா..?” என்று என்னிடம் கேட்டார். ராஜாராமனிடம் கேட்க அவருக்கு பயம் போல!“என்ன ராஜாராம்? இன்னும் நேரம் ஆகுமா? நளைக்கு பார்த்துகலாமே?” என்றேன்.“இல்ல மேடம்.. இதோ முடிஞ்சுடும்.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. என்ன மேனேஜர் ரொம்ப அவசரமா..?” என்றான் ராஜாராமன்.“ஐய்யய்யோ அதெல்லாம் இல்லை..” என்று அவர் பதறினார்.“நீங்க வேணுமின்னா கிளம்புங்க. நான் இதை ஷட் டவுண் பண்ணிட்டு, லேப்பை பூட்டி வாட்சு மேனிடம் கொடுத்திட்டு போறேன்..” என்ரு அவன் கூற, மேனேஜர், “சரி நான் கிளம்பரேன் மேடம்..” என்று கூறி விட்டு போய்விட்டார்.மேனேஜர் வெளியே போகும் போதே, எனக்குள் இனம்புரியாத ஒரு பயம் கலந்த பரவசம் ஏற்பட்டது. மேனேஜர் போய் விட்டாரா இல்லையா என்பதை உறுதி படுத்துவதற்காக கதவு வரை சென்று பார்த்து ராஜாராமன், உள்ளே வந்து கதவை சாத்தி தாழ்ப்போட்டான். “ஏய்! எதுக்கு கதவை தாழ் போட்டே!” என்று கேட்ட என் குரலை என்னாலேயே நம்ப முடியவில்லை. பயத்தில் குரலே மாறிவிட்டு இருந்த்து. நடுக்கம் வேறு!அருகில் வந்த ராஜாராமன், என்னை பார்த்தான். அவனது கண்களை சந்தித்த என் கண்கள் தாமாக தாழ்ந்தன. எனது உடலை தாங்கி நின்ற கால்கள் வலிமையை இழந்தன. நான் பக்கத்தில் இருந்த டேபிலை பிடித்துக்கொண்டேன்.“எதுக்கு இப்படி பயந்து சாகறீங்க..” என்று கேட்ட படியே ராஜாராமன், என்னை இறுக்கி பிடித்து அனைத்துக்கொண்டான். அவனது இரும்பு பிடியில் என் எலும்புகள் அனைத்து நொறுங்கி விடும் போல ஆனது. இருந்தாலும் எனக்கு அது பிடித்து இருந்தது. “இதுக்காக நான் எவ்வளவு நாள் காத்து இருந்தேன் தெரியுமா!” என்று கேட்ட படி அவன் என்னை விடுவித்துவிட்டு, என் கண்களுக்குள் எதையோ தேடினான். நான் மருண்டு போய் விழிக்க, “ஆஆ.. ஐ லவ் யூ வெரி மச்..” என்ற படி அவன் என்னை இழுத்து என் உதடுகளில் தன் உதடுகளைப் பதித்தான்.என் உதடுகளை கடிப்பதும், சப்புவதும், உறுஞ்சுவதுமாய் இருந்த அவன், மெல்ல என் வாயை தனது நாவினால் திறக்க செய்து, அதனுள் விட்டு சுழற்றினான். உதட்டு முத்ததையே அறிந்து இராத எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. ‘உதட்டு முத்ததத்தில் இவ்வளவு இன்பமா?’ என்று நான் எண்ணிக்கொண்டு இருந்த நான் அரை மயக்க நிலையை அடந்தேன். மெதுவாக அவனது ஒரு என் மார்பின் மீது பட்டும் படாமல் பட்டது. அவனது தயக்கத்தை உணர்ந்த நான், அவனது கையைப் பிடித்து என் பால் குடங்களின் மேல் வைக்க, அவன் உற்சாகத்துடன் அவற்றை உருட்டி பிசைந்தான். எனக்கு லேசாக வலித்தது. இருந்தாலும் கண்டுக்கொள்ளவில்லை.சுமார் ஐந்து நிமிடங்கள் எனது பால் குடங்களுடன் விளையாடிய அவனது கைகள் எனது புடவையை தூக்கிவிட்டு, என் காலில் சரசரவென்று மேல் ஏறியது. என் தொடைகளை அடைந்த உடன், அதன் வழவழப்பை ரசித்த படியே அவன் அதனை தடவினான். அவனது கை அதை தாண்டி மேலே செல்ல எத்தணிக்க, “இல்ல வேண்டாம்.. விடு..” என்று அவனை பிடித்து தள்ளினேன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இருவரும் பிரிந்தோம்.அவனது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “ஏன்..?” என்றான். அதை தவிர, அவன் என்னிடம் வந்து என்னை கட்டாய படுத்தவில்லை. அது எனக்கு பிடித்து இருந்தது. நான் பதில் சொல்லாமல் இருந்ததால், “பிளீஸ்.. பிளீஸ்..” என்று கெஞ்சினான்.“இல்ல.. இங்க வேணாம்..” என்றேன்.“வேற எங்க...?” என்றவன் யோசித்து, “எங்க மாமாவோட கெஸ்டு ஹவுஸ¤க்கு போயிடலாமா?” என்றான்.“ம்ம்ம்.. ஆனா இப்ப இல்லை.. நேரம் ஆவுது.. நான் வீட்டுக்கு போகனும்.. நாளைக்கு?” என்றேன்.அவனது முகத்தில் பெரும் ஏமாற்றம் தெரிந்தது. இருந்தாலும் “சரி” என்று விட்டு, என்னருகில் வந்து மீண்டும் என் உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். ஆனால் அவனது கைகள் மட்டும் அவனுக்கு பிடித்த எனது டிக்கியை துவசம் செய்துக்க்கொண்டு இருந்தன. எனது பேண்டி ‘சொத சொத’ என்று ஊறிப்போய் இருந்தது. ஒரு வழியாக இருவரும் பிரிந்தோம். இரவு படுத்த பின்னர் தூக்கமே வரவில்லை. ‘நாம என்ன செய்ஞ்சுக்கிட்டு இருக்கோம்..? தப்பில்லையா?’ என்று என் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். ‘கட்டின புருஷன் இருக்கப்போ, இப்படி நாம் போகிறோமே..’ என்ற எண்ணம் என்னை அலைக்கிழித்தது.‘என்ன புருஷன். பொண்டாடிய கூட சந்தோஷமா வச்சு இருக்க தெரியாதவன்! அப்படியே பொண்டாடி ஆசைப் பட்ட, அவளை வேசின்னா சொல்லறது!! யார்க்கிட்டே போய் ஆசை பட முடியும், புருஷன் கிட்டே தானே! அவனே வேசின்னு இழிவு படுத்தி, மனசை உடைச்சதுக்கு அப்புறம் என்ன இருக்கு..?’ என்று எனக்கு நானே ஒரு பதிலை தந்து தூங்கி போனேன்.மறு நாள், நான் எழுந்து கிளம்புவதைப் பார்த்து விட்டு, என் கணவர், “ஏய்! எங்க கிளம்பரே! இன்னைக்கு சனிக்கிழமை இல்லை...? ” என்றார்.“இன்னை ஸ்பெஷல் கிளாஸ்..” என்று கூறி சமாளித்தேன். எனது மனம் ஏதோ புது மணப்பெண்ணை போல தத்தளித்தது. கிளம்பி முடித்ததும், எனது வண்டி சாவியை தொலைத்து விட்டு தேடுவது போல் தேட, என் அருமை கணவர், “நல்லா தேடு..! ஒரு இடத்தில ஒழுங்க வைக்கிறது கிடையாது..!” என்று வியாக்கியானம் பேசிக்கொண்டே டீவீ பார்த்துக்கொண்டு இருந்தார். “இன்னைக்கு பஸ்ஸில போ! அப்ப தான் ஒழுங்க வைக்க ஞியாபகம் இருக்கும்..” என்றார்.அதை தானே நான் எதிர்ப்பார்த்தேன்! நான் வீட்டை விட்டு கிளம்பினேன். தெருவை அடைந்ததும், நான் நிர்வாணமாக இருப்பது போன்ற பிரம்மை எனக்கு ஏற்பட்டது. ஏன் ஏற்படாது? எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்த பேண்டி போடாமல் நான் இருந்ததெ இல்லை. ஆனால் இன்று முதன் முறையாக நான் பேண்டி இல்லாமல் நடந்துக்கொண்டு இருந்தேன். அதுவும் இல்லாமல், என் பெண்மையை சுத்தமாக முடி களைந்து அல்லவா கொண்டு செல்லுகிறேன்! தெரு முனையை தாண்டி, பிஸியான ரோட்டுக்கு வந்ததும், ராஜாராமனின் கார் தென்பட்டது. அவன் வெளியில் தான் நின்றுக்கொண்டு இருந்தான். என்னைப் பார்த்ததும் அவனது கண்களில் ஆயிரம் வாட் பல்புகள் எரிந்தன. அவன் முன் கதவை திறக்க, நான் அதை சாத்தி விட்டு பின்னால் ஏறிக்கொண்டேன்.“ஏன்! முன்னால உட்கார கூடாதா..?” என்றான் அவன். “யாராச்சும் பார்த்துட்டா..? போதாததுக்கு நீ சும்மா இருக்க மாட்டே!” என்றேன். அதற்கு சிரித்த அவன், “சும்மா இருக்கவா நாம இப்போ போறோம்?” என்று கேட்ட படியே தன் முன்னால் இருந்த கண்ணாடியை அட்ஜஸ் செய்து அதில் என்னைப் பார்த்தான். எனக்கு அடி வயிற்றில் நெருப்பு மூள, நான் அவனுக்கு பழிச்சு காட்டிவிட்டு, சரிந்து உட்கார்ந்தேன்.கொஞ்ச நேரத்திற்கெல்லாம், கார் கிழக்கு கடற்கரை சாலையில் விரைந்துக்கொண்டு இருந்தது. அரை மணி நேரம் கழித்து ஒரு இடத்தில் அது திரும்ப, சற்று தூரத்தில் எங்களுக்கு எதிரில், பிரம்மாண்டமான பங்களா ஒன்று தென்பட்டது. ‘இங்க தான் இவன் கூத்து அடிப்பானா?’ என்று நான் எண்ணிய அதே வேளையில், “இங்க யாருமே இது வரைக்கும் வந்தது இல்லை! இது என்னுடைய ராணிக்காக ஸ்பெஷல்!” என்றான். கேட்டை அடைந்ததும், ராஜாராமன், தன்னுடைய ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கி, ரிமோட் ஒன்றை ஆன் செய்ய, கேட் தானாக திறந்தது. “யாருமே இல்லை..! எல்லாம் உங்களுக்குகாக தான்..!” என்று விளக்கம் சொல்லிவிட்டு, வீட்டினுள் காரை செலுத்தினான்.கார் போர்டீகோவை அடைந்ததும், இருவரும் இறங்கினர். ‘இவ்வளவு பெரிய பங்களாவா..!’ என்று வியந்துக்கொண்டு இருந்த என் கையை உரிமையுடன் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.உள்ளே சென்றது தான் தாமதம். ராஜாராமன் என்னை வெறித்தனமாக கட்டிப்பிடித்து என் உதடுகளை கடித்தான். சில வினாடிகள் சென்று, தனது பலமான கரங்களால் என்னை தூக்கிக்கொண்டு, படி ஏற தோடங்கினான். நான் அவனது கையில் துவண்ட படியே அவனையே நோக்க, அவன் விட்ட ஜொள்ளுக்கு அளவே இல்லை.மாடியை அடைந்ததும், ராஜாராமன், ஒரு அறைக்குள் என்னை தூக்கிக்கொண்டு போனான். சில்லென்று ஏஸி ஓடிக்கொண்டு இருந்த அறை மிகவும் பெரிதாக இருந்தது. அறையின் சுவர் எங்கும் கண்ணாடி பதிக்கப்பட்டு இருந்தது. நடுவில் வட்டமாக ஆனால் விசாலமான படுக்கை. ஒரே சமயத்தில் நான்கு ஐந்து பேர் படக்கலாம் போன்று இருந்தது. கட்டிலில் என்னை தூக்கி போட்ட, ராஜாவும் ஏறினான். என் முகத்துக்கு அருகில் தனது முகத்தை வைத்து என்னை உற்றுப் பார்த்த அவன், “ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! படம் பேர் இல்லை. நிஜமாவே..!” என்று விட்டு என் முகத்தில் சிறு சிறு முத்தங்களை பதிக்க ஆரம்பித்தான். நெற்றி, கண் இமைகள், கன்னம், கழுத்து, மேவாய், என்று முத்தமிட்டு வந்தவன், என் காது மடல்களை நக்கியும் சப்பியும் என்னை போதைக்குள்ளாக்கினான். நான் கண்கள் மூடி இன்புற்று இருந்த வேளையில் அவன், “ஏய்! ராணி! இன்னைக்கு உன்னை அணுஅணுவா ரசிக்க போறேன்..” என்றான். நான் பதில் சொல்லவில்லை. ஆனால் என் உதட்டில் புன்னகை அரும்பியது. “என்ன பதிலையே காணோம்” என்றான் அவன். நான் கண்களை மூடிக்கொண்டு படுத்து கிடந்தேன். “ம்ம்ம்..” என்றேன். “வாயை திறந்து பதில் சொல்லு..” என்று அவன் என்னை நச்சரித்தான்.“சரிடாஆஆஆஆஆ..” என்று கத்திவிட்டு, நான் என் முகத்தை கையால் மூடிக்கொண்டேன். வெட்கம் என்னைப் பிடிங்கி தின்றது.“ஐய்யோ! இப்படி வெட்கப்பட்டா என்னாவது..முதல்ல எழுந்திரு.. நீ என் டிரசை கழட்டு.. நான் உன்னோடதை கழட்டுரேன்..ஓகே..?” என்றான். “நான் மாட்டேம்பா..” என்றேன். என் முகம் இன்னும் என் கைகளுக்கு ஒளிந்துக்கொண்டு இருந்தது. கட்டில் மேல் எழுந்து நின்ற அவன் என்னையும் தூக்கி நிறுத்தினான். என் முந்தானை ஏற்கனவே மார்பில் இருந்து நழுவி, இடுப்பில் தொங்கிக்கொண்டு இருந்தது. எனது ஜாக்கெட்டை நிரப்பிக்கொண்டு இருந்த என் மார்பு கலசங்களை ராஜா ஆசையாக பிடித்து பிசைந்தான். பின்னர் அவன் அதன் கொக்கிகளை கழற்றினான். ஜாக்கெட் விடு பட, என் மஞ்சள் நிற பால் குடங்கள் நான் அணிந்து இருந்த கருப்பு நிற பிராவில் முட்டி நிற்பதை பார்த்து, “சூப்பர்! இவ்ளோ பெரிசா இருக்கு! ஆனா சாதாரணமா பார்க்கிறதுக்கு அப்படி தெரியலையே!” என்று வியந்துக்கொண்டே அவன் “நீ என்னோட ஷர்டை கழட்டு..” என்றான்.என் கைகள் லேசாக நடுங்க, நான் அவனது ஷர்டை கழற்ற ஆரம்பித்தேன். இதற்கு இடையில் அவன் என்னுடைய பிரவுக்கு விடுதலை கொடுத்து, என்னுடைய நிப்பில்ஸை தன்னுடைய விரல்களால் நிமிண்டி எனக்கு ஷாக் கொடுத்துக்கொண்டு இருந்தான். அவன் படுத்தும் பாட்டை தாங்க முடியாமல், எனது கீழ் உதட்ட¨ பற்களால் கடித்த படியே அவனது ஷர்டுக்கு விடுதலை அளித்தேன். ஷர்டுக்குள் இருந்து வெளிப்பட்ட அவனது தேகம், தேக்கால் செய்தது போன்று இருந்தது. நல்ல திணவெடுத்த தோள்கள், அகன்ற மார்பு, ஒட்டிய வயிறு என்று ஆண் அழகன் போட்டிக்கு தகும். முடி இல்லாமல் இருந்த அவனது உடம்பு எனக்கு வேட்டையாடும் சிறுத்தையை ஏனோ நினைவு படுத்தியது.பாதி நிர்வாணமானவுடன் ராஜா, “டண்ட டைன்..! இனிமே தான் மெயின் ஷோவே!” என்று மியூசிக்குடன் கூறினான். “எனக்கு என்னவோ போல இருக்கு... படுத்துகலாம்..!” என்றேன். ராஜாவின் முன் இப்படி என் பால் குடங்களைக் காட்டிக்கொண்டு நிற்பதற்கே என்னை வெட்கம் பிடுங்கி தின்றது. மீதியை எப்படி காட்டுவது என்று எண்ணும் போதே என் முகம் சிவந்து விட்டது.என் வெட்கத்தைப் பார்த்து ரசித்த அவன், “இதோ இன்னும் சில வினாடி தான்..அப்புறமா படுத்துகலாம்” என்ற படி என் இடுப்பில் இருந்த புடவை கழற்றி எறிந்தான்.“பிளீஸ்..பிளீஸ்..” என்று கெஞ்ச, அவன் கேட்காமல், எனது பாவாடை நாடாவை உருவினான். எனது கால்களை சுற்றி எனது பாவாடை வட்டமடித்து விழ, ராஜாவின் கண்கள் பிதுங்கின. அவனது கண்கள் எனது முடியற்ற பெண்மையின் மீது பதிய, நான் வெட்கப்பட்டு அதனை என் கையால் மறைத்தேன். அவன் பார்த்த பார்வையிலேயே எனக்குள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியது.“வாவ்...” என்று மட்டுமே சொன்ன ராஜாவுக்கு பேச்சே வரவில்லை! என்னையே அவன் வெறித்து பார்ப்பதை தாளமாட்டாமல், “சீக்கிரம் நீயும் கழட்டு..” என்றேன். அவன் மறு பேச்சே இல்லாமல் தனது பேண்டை கழற்றினான். அவன் அணிந்து இருந்த வெண்ணிற பிரிப் அவனது ஆண்மை படுத்து இருப்பது தெரிந்தது. அவன் அதையும் கழற்ற, நான் அரண்டு போனேன். சுமார் 8” நீளத்தில், உருட்டுக்கட்டையைப் போல அது தொங்கிக்கொண்டு இருந்தது. ‘அரைக்குறையாய் எழுச்சி அடைந்த அதுவே அவ்வளவு நீளம் என்றால், முழுவது எழுந்தால்..’ என்று நினைக்கும் போதே எனக்குள் கிலி ஏற்பட்டது.அதைப் பிடித்து அவன் லேசாக உருவி விட்ட படியெ என்னை நெருங்கினான். “உன்னோடது ரொம்ப பெரிசு.. எனக்கு பயமா இருக்கு..!” என்று நிஜமாகவே என் பயத்தை அவனிடம் கூறினேன். அவன் பலமாக சிரித்த படி, “அதை பத்தி அப்புறம் பார்த்துக்கலாம்..” என்ற வாறே என்னை இறுக்கி அணைத்தான். அவனது உடல் சூடாக இருந்தது. அவனது ஆண்மை என் அடி வயிற்றில் இடித்து என்னை கலக்கமடைய வைத்தது.“ராஜா! வேணாம்.. எனக்கு பயமா இருக்கு!” என்றேன் அவனை அணைத்த படி.“எல்லாம் செய்யற மாதிரி செய்ஞ்சா.. சரியா போயிடும்..”என்றான் அவன். எனக்கென்னமோ அந்த நம்பிக்கை வரவில்லை. என்னை விட்டு விலகிய அவன், “எங்கே திரும்பி நில்லு..” என்றான். நான் திரும்பி நிற்க, அவன் என் பின் அழகை கண்டுகளித்தான். பின்னர் மெதுவாக என்னை பின்னால் இருந்து கட்டி அணைத்த படியே, அவனது ஆண்மையை என் பின்புற மேட்டில் தேய்த்து, என்னை பைத்தியமாக்கினான். அவனது ஒரு கை எனது கலசங்களை பிசைந்த வண்ணம் இருக்க, மறு கை எனது பெண்மையை வருடியது. நான் எனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் அவனது முகத்தைப் பார்த்தேன். அவனும் என் முகத்தை பார்க்க, நான் என் தலையை தாழ்த்தினேன். “அது எப்படி நீ இப்படி கடைஞ்சு வைச்ச மாதிரி இருக்கே? Hour glass மாதிரி!! மேலே பெரிசா..” என்ற படி எனது கலசங்களைப் பிடித்தான். “நடுவிலே சிறுசா..” என்று எனது இடையை தனது இரு கைகளாலும் சுற்றி பிடிக்க, அவனது இரு கை விரல்களும் இணைந்தன.“கீழே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசா..!” என்ற படி எனது டிக்கியை போட்டு பிசைந்தான்.“ச்சீ!” என்று நான் வெட்கப்பட, என்னை படுக்கையில் கிடத்தினான். ராஜா, தானும் பக்கத்தில் படுத்துக்கொண்டு தனது முத்த மழையை மீண்டும் ஆரம்பித்தான். நான் சும்மா இருக்க, அவன் எனது கையை பிடித்து கொண்டு போய் தனது ஆண்மையின் மேல் வைத்தான். நான் சற்று பயந்த படியே அதனை பற்றினேன். அது வெடுக் என்று என் கையில் துடித்தது. எனது கைக்கு உள்ளே இன்னும் விரைப்பு அடைய ஆரம்பித்த அவனது ஆண்மையின் சுற்றளவு மட்டுமே 7 அல்லது 8 இன்சு இருக்கும் போல இருந்தது. கழுத்துக்கீழே இறங்கியதும், அவன் எனது கலங்சங்களை நக்க ஆரம்பித்தான். எனது கலசங்கள் முழுவதையும் நக்கி நக்கி எச்சில் படுத்தியவன், என்னுடைய நிப்பில்ஸை மட்டும் விட்டுவிட்டு என்னை சித்தரவதைப் படுத்தினான். நானும் அவன் அதை தனது வாயில் எடுத்து சப்புவான் என்று எதிர்ப்பார்த்து பொறுமையை இழந்தவளாக, அவனது நாக்கு அதன் பக்கத்தில் வரும் போது, அவனது தலையை அங்கே கொண்டு சென்றேன்.ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்தான். நானும் வெட்கத்தை விட்டு, “பிளீஸ்..” என்று கெஞ்ச, “நீ எடுத்து என் வாயில தா.. அப்பத்தான்..” என்று விதாண்டாவாதம் செய்தான். அவனது ஆண்மையை பிடித்து இருந்த என் கையை எடுத்து, அதனால் எனது பால் கலசம் ஒன்றினை தூக்கி அவனது வாய்க்கு அருகில் கொண்டு சென்றது தான் தாமதம், வெறிப்பிடித்தவன் போல, அவன் எனது நிப்பில்ஸை கடித்து உறிஞ்சினான். நான் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஆஆஆஆஆ” என்று அலறியே விட்டேன். எனது கலசத்தை முட்டி முட்டி சப்பியவன், எனது நிப்பில்ஸை பற்களால் கடித்தும், நாக்கால் வருடியும் என்னை உண்டு இல்லை என்று செய்தான். நான் அடுத்த பால் குடத்தை தூக்கி தர, அதையும் அவன் விட்டுவைப்பான் இல்லை. பின்னர் என் இரு பால் குடங்களையும் ஒன்றுடன் ஒன்று வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு, இரு நிப்பில்ஸையும் அருகருகில் கொண்டு வந்தான். பின்னர் அப்படியே என் இரு நிப்பில்ஸையும் சேர்த்து அவன் பதம் பார்க்க ஆரம்பித்தான். என்னையும் அறியாமல் நான் அவனது ஆண்மையை பிடித்து உருவி விட்டுக்கொண்டு இருந்தேன். ராஜா சப்பியதில் என்னுடைய இரு நிப்பில்ஸ¤ம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு தடித்து நட்டுக்கொண்டு நின்றன. கருந்திராட்சையைப் போல அவை அவனது எச்சிலில் மின்னுவதை பார்த்தான். ஒரு வழியாய் திருப்தி அடைந்தவனாய், கீழே முத்த மழை பொழிய ஆரம்பித்தான்.எனது வயிற்றை அடைந்த அவன், எனது தொப்புளில் அவனது நாக்கை விட்டு சுழற்றினான். எனக்கு குறுகுறுப்பு ஏற்பட, “ஏய் வேண்டாம்.. எனக்கு கூசுது..” என்று நான் நெளிய ஆரம்பித்தேன். அவன் விடாமல் செய்துக்கொண்டு இருந்தான். நான் கூச்சம் பொறுக்க முடியாமல், அவனது தலையில் ரெண்டு போட்டு, அவனது தலை முடியை பிடித்து இழுக்க, “சரி.. சரி..” என்று சொல்லி விட்டு இன்னும் கீழே போனான். எனக்கு இதயமே நின்று விடும் போல ஆனது! எனது கணவரின் மூச்சுக்காற்று கூட அங்கு பட்டது கிடையாது. அவரைப் பொறுத்த மட்டில் அது ‘மர்ம பிரதேசம்’! ஆனால் ராஜா, என் கால்களை விரித்து அதன் நடுவில் கவிழ்ந்து படுத்துக்கொண்டான். முதலில் சூடான அவனது மூச்சுக்காற்று எனது தொடைகளில் பட ஆரம்பித்தது. மல்லார்ந்து படுத்து இருந்த நான், மேலே சீலிங்கில் பதித்து இருந்த கண்ணாடியில் பார்த்தேன். அம்மணச்சிலையாக படுத்து இருப்பது தெரிந்தது. என் பால் குடங்கள் லேசாக தளும்பிக்கொண்டு இருந்தன. கீழே என் கால்களுக்கு இடையில் ராஜாவின் தலை தெரிந்தது. நான் பார்த்துக்கொண்டே இருக்க, ராஜா என் தொடைகளை நக்கிக்கொடுக்க ஆரம்பித்தான். அவன் அப்படி செய்ய ஆரம்பித்த உடனேயே, ‘இவன் நமது பெண்மையில் முத்தமிடுவானோ..?’ என்ற கேள்வி எனக்குள் எழ ஆரம்பித்தது. நான் சந்தேகப்பட்டது போலவே, அவன் கடகடவென்று மேலே வந்து என் பெண்மையை தனது வாயினால் கவ்வினான். நானோ, “ஸ்ஸ்ஸ்ஸ்..ஆஆஆஆ.,. ராஜாஆஆஆஆஆ..” என்று சத்தம் போட்டே முனக ஆரம்பித்தேன். முதலில் அழுத்தி முத்தமிட்ட அவன், பின்னர் எனது பெண்மையினை தனது நாவால் நக்க ஆரம்பித்தான். ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த நான், இந்த உலகையே மறந்தேன். அவன் நக்க... நான் கத்த.. அவன் மேலும் நக்க.. நான் கதற.. என்று சில நொடிகளிலேயே என்னுள் மின்னல்கள் தோன்ற ஆரம்பித்தது. “ராஜாஆஆஆஆ... ராஜாஆஆஆ.. ராஜாஆஆஆ..” என்று நான் கத்தி கூப்பாடு போட, அவனும் விடாமல் என் பெண்மையை தன் நாவினால் தீண்ட, திடீரேன்று எனக்கு எல்லாமே பளிச் என்ற வெளிச்சமாய் போனது. எங்கோ பறப்பது போல இருக்க, என்னையும் அறியாமல் நான் எனது இடுப்பை தூக்கி தூக்கி ராஜாவின் வாயில் எனது பெண்மையை தேய்த்து, உச்சம் அடைந்துக்கொண்டு இருந்தேன். ஒரு இன்ப அலை வந்து என்னை முழுகடித்து விட்டுவிட்டு போன போதிலும், ராஜா விடுவதாய் தெரியவில்லை. எனது பெண்மையை விரித்து, சிவந்த அதன் இன்பச்சுரங்கத்தினுள், தனது நாவினை விட்டுவிட்டு எடுத்தான். சீறி சுரந்து வந்துக்கொண்டு இருந்த எனது மதன ரசத்தையும் அவன் பருகிய படியே எனது கிளிட்டை தனது விரலால் நிமிண்டி விட்டுக்கொண்டு இருந்தான். என்றைக்க்கு இல்லாத அளவிற்கு, எனது கிளிட் அதனை காத்து கிடந்த என் பெண்மையின் உதடுகளை உதறி தள்ளிவிட்டு, எழுந்து நின்று தன்னை தானே பறைச்சாற்றிக்கொண்டு நின்றது. எனக்குள்ளோ இரண்டாம் அலை எழ தொடங்கியது. “ராஜா... போதும்.. நீ வா.. நீ எனக்கு வேணும்.. பிளீஸ்..” என்று நான் பிதற்றுவதை கண்டுக்கொள்ளாமல், ராஜா தனது இரு விரல்களை எனது பெண்மைக்குள் விட்டுவிட்டு எடுத்தான். அது போதாது என்று எனது கிளிட்டை தனது வாயாலும் நாக்காலும் சீண்டி சப்பினான். எனக்குள் எழுந்த இரண்டாம் அலை, முன்பை விட பெரிதாக திரள, நான், “ராஜா வாயேன் பிளீஸ்..ஆஆஆஆஆ.. ஆஆஆ.. அம்மாஆஆஆஆஆ” என்று கத்தி கெஞ்சினேன். அந்த அரக்கன் மனம் இரங்கவில்லை. என் கைகள் என் உடலுக்கு இருப்பக்கத்திலும் இருந்த போர்வையை பிடித்து கசக்கி பிழிய, என் தலை இந்த பக்கமும் அந்த பக்கமுமாய் தாண்டவமாடியது. என் இடுப்பு என்னையும் அறியாமல் எழுந்து ராஜாவின் வாயை நாட, அவனோ உற்சாகமாய் என்னை சுவைத்தான். என் உடல் விரைக்க, மேனி முத்து முத்தாய் வியர்த்து நடுங்க நான் மீண்டும் உச்சம் அடைந்தேன். இரண்டாம் அலை அடித்து ஓய்ந்ததும், அந்தரத்தில் ராஜாவின் வாயை நாடி இருந்த என் இடுப்பு கீழே விழுந்தது. என் உடம்பில் துளி கூட தெம்பில்லாமல் போனது.அப்போது தான் மனம் இரங்கியவனாய், ராஜா எழுந்து எனது இரு கால்களுக்கு மத்தியில் நிலைக்கொண்டான். அசுர தனமாய் ஆடிய, தனது ஆண்மையை உருவி விட்டுக்கொண்டே, “மேடம்! மே ஐ கம் இன்..!” என்று கிண்டலாக கேள்வி கேட்டான். நான் புன்னகை பூத்த படியே, “ஊஹ¥ம்..” என்று மறுப்பது போல தலையை ஆட்ட, “நீங்க எப்ப தான் என்னை உள்ளே வர சொல்லி இருக்கீங்க..? இப்ப சொல்லறதுக்கு..? நானே வரேன்..!” என்ற படியே என் பெண்மையின் வாசலில் அவனது ஆண்மையை பொருத்தினான்.ஏற்கனவே தறிக்கெட்டு அடித்துக்கொண்டிருந்த என் இதயத்துக்கு பித்து பிடித்து போய் விட்டது. ராஜா மெதுவாக தனது ஆண்மையை என்னுள் இறக்க ஆரம்பித்தான். அவனது வாய் சேஷ்டையால் நன்றாக பதப்பட்டு இருந்தாலும் கூட, அவ்வளவு பெரிய ஆயுதத்தை உள் வாங்க எனது பெண்மை போராடியது. நல்ல வேளையாக ராஜா அவசரப் படாமல், சிறிது இறக்குவதும், பின்னர் லேசாக ஆட்டுவதுமாய் இருந்தான். அப்படியே ஆட்டி ஆட்டி அசைத்து அசைத்து, சிறிது சிறிதாக, என்னுள் முழுவதும் வந்தான். என்னுள் முழுதும் வந்ததும், அப்படியே என் மேல் கவிழ்ந்து படுத்தான். என் பெண்மையை முழுவதுமாய் அவனது ஆண்மை அடைத்துக்கிடப்பது, என்னுள் என்றும் இல்லாத ஒரு சாந்தத்தை கொடுத்தது. அவனது உடல் பாரமாக இருந்தாலும் சுகமாய் இருந்தது. நான் அவனை கட்டி இறுக்கிக்கொள்ள, அவன் என் இதழ்களை சுவத்தான். அவனது ஆண்மை என் பெண்மையின் இறுக்கம் மற்றும் சூடு தாங்காமல் உள்ளேயே ‘வெடுக் வெடுக்’ என்று துடிப்பதை நான் அறிந்தேன். நான் அவனது டிக்கியை என் இருக்கைகளாலும் பற்றி பிசைந்து தேய்த்தேன்.“நீ எவ்வளோ டைட்டா, சூடா இருக்க தெரியுமா..? மை காட்! எனக்கு இப்பவே வந்துடும் போல இருக்கு!” என்றான், என் விழிகளுக்குள் நோக்கிய படியே.நான் அவனது விழிகளுக்குள் நோக்கிய படியே, “ம்ம்ம்.. நீ கூட தான் சூடா.. பயங்கர பெரிசா இருக்கே! சீக்கிரமா எனக்குள்ளே வா!” என்றேன் கிசுகிசுப்பாக.அத்துடன் அவன் தாக்குதலுக்கு தயாரானான். இரு கைகளையும் என் முகத்தருகில் ஊன்றி, முதலில் மெதுவாக தனது ஆயுதத்தை வெளியே இழுத்து குத்த தொடங்கினான். நான் மெதுவாக, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ம்ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்” என்று முனகிக்கொண்டு இருந்தேன். பின்னர் என்ன நினைத்தானோ தெரியாது, திடீரென்று வெறிப்பிடித்தவன் போல தனது ஆயுதத்தை உருவி உருவி என் பெண்மையை தகர்க்க ஆரம்பித்தான். அவன் குத்திய குத்துக்கள் இருக்கின்றதே! அப்பப்பா! அவனது ஆயுதம் என் பெண்மையை கிழித்துக்கொண்டு என் வாயால் வெளியே வந்து விடுமோ என்ற பிரமை ஏற்பட்டது. என்னால் வேறு எந்த சத்தத்தையும் எழுப்ப முடியவில்லை. வெறும், “ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆஆஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ” என்ற ஓலத்தையே எழுப்ப முடிந்ததது. நான் அந்த ஆஆஆவையே ராகமாக பாட, ராஜா அந்த கட்டிடமே ஆதிரும் படியாக எனது பெண்மையை தகர்த்தான். சீக்கிரமே ராஜாவின் முகம் கோணி, அவனது கழுத்து நரம்புகள் புடைக்க ஆரம்பித்தன. எனது உடலில் எஞ்சிய பலத்தை திறட்டிக்கொண்டு, நானும் எனது இடுப்பை தூக்கி தூக்கி அவனது தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த, ராஜா, “ஆஆஆஆ.. ராணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ..” என்று அலறினான். அவனது முதுகு வில்லாய் வளைய, உடல் நடுங்க, ‘சரக் சரக்’ என்று எனது பெண்மைக்குள் தனது காம பாலை பீய்ச்சி அடித்து அபிஷேகம் செய்தான். அவனது ஆண்மை என்னுள் வெடித்து சிதறுகிறது என்று எண்ணும் போதே, எனக்கும் உச்சம் வர ஆரம்பித்தது. அத்தோடு நிற்காமல், மேலும் நான்கு ஐந்து முறை, தனது இடுப்பை ஆட்டி ஆட்டி, என்னுள் தனது பாலை பீய்ச்சினான். அப்படியே ஓய்ந்து போய் என் மேல் விழுந்தான். நான் அவனை ஆரத்தழுவிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து அவன் என் பக்கத்தில் விழுந்தான்.“எப்படி இருந்தது..?” என்றான்.“என்னை பொறுத்த வரை, இது தான் எனக்கு பஸ்டு நைட்.. ஏன் டேன்னு கூட சொல்லலாம்..” என்று கூறி சிரித்தேன். அவன் மெதுவாக என்னுடலை தனது கையால் தடவினான்..என்னுடைய நிப்பில்ஸை பிடித்து விளையாடினான். அவனது விளையாட்டில் லயித்த படியே கண்ணையர்ந்தேன்.திடுக்கிட்டு விழித்த எனக்கு எதுவும் புரியவில்லை. பின்னர் எனக்கு பக்கத்தில் படுத்து உறங்கும் ராஜாவை பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்தது. அசந்து படுத்து தூங்கும் அவனது அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன். சிறிது நேரம் கழித்து ஒன்றுமே தெரியாதது போல தூக்கிக்கொண்டு இருந்த அவனது ஆண்மையை தொட்டுப்பார்த்தேன். குடை மிளகாயைப் போல சின்னதாக தொங்கிக்கொண்டு இருந்தது. நான் அதனுடன் விளையாட, அது லேசாக விரைப்பு ஏற அரம்பித்தது. அவனும் விழித்துக்கொண்டான். என்னை பார்த்து சிரித்த அவன், என் பக்கம் திரும்பி என்னை முத்தமிட்டான். “சாப்பிடலாமா..” என்று கேட்டான். “இல்ல முதல்ல எனக்கு குளிக்கனும்..” என்றேன். “வா சேர்ந்து குளிக்கலாம்..” என்று என்னை இழுத்துக்கொண்டு போனான். எங்கே குளித்தோம்! குளிக்கிறோம் என்ற பேர்வழியில் ஒருவருக்கு ஒருவர் சோப்பு போட்டு விளையாடினோம். அந்த விளையாட்டில் மூலமாக எங்களுக்குள் காம தீ மூள, குளிப்பதை அத்துடன் நிறுத்தி விட்டு, படுக்கை அறைக்கு ஓடினோம். அவனுக்கு பிடி கொடாமல், நான் ஓட, அவன் என்னை விரட்டி பிடிக்க பார்த்தான். இப்படியே கட்டிலை சுற்றி சுற்றி ஓட, நான் களைப்படைந்து கட்டிலில் விழுந்தேன். என் பக்கத்தில் விழுந்த அவன், “69 செய்யலாமா?” என்றான்.“எனக்கு பழக்கமில்லையே..!” என்றேன் எனது பெரிய விழிகளை உருட்டி, “அதனால் என்ன?” என்றவன், கட்டிலில் மல்லார்ந்து படுத்தான். “நீ மேல ஏறி தலை கீழா படு..” என்றான்.அவன் சொன்னது மாதிரியே கட்டிலின் மீது ஏறி நின்றேன். அவனது முகத்துக்கு இரு பக்கதிலும் கால் ஊன்றி நிற்க, அவன் என்னை அண்ணார்ந்து பார்த்தான். “செம சைட்டு..!” என்றவனின் வாயை அடைக்க, அவன் முகத்தின் மீது மெதுவாக அமர்ந்தேன். ‘நானா இப்படி எல்லாம் செய்கிறேன்!’ என்று எனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருந்த என் பெண்மையின் மீது அவன் வாய் போரை ஆரம்பித்தான். அவன் மீது தலைக்கீழாக படுத்த நான், அவனது ஆண்மையை பிடித்து பார்த்தேன். ஒரு ஆணின் ஆண்மையை வெகு அருகில் பார்ப்பது அது தான் முதல் தடவை. அரைக்குறையாக எழுந்து நின்ற ராஜாவின் ஆண்மையின் முன் தோலைப் பிடித்து கீழே இறக்க, அதன் கருஞ்சிவப்பு ஈட்டி முனை தென்ப்பட்டது. நான் அதனை மெதுவாக முத்தம் இட்டேன். சோப்பு வாசனையுடன் சேர்ந்து ராஜாவின் வாசனையும் அதில் அடித்தது. அதனை நான் என் வாயில் விட்டுக்கொள்ள, “ம்ம்ம்ம்ம்ம்..” என்ற ராஜாவின் அமோதிப்பும் கேட்டது. நான் ஐஸ் கீரீம் சாப்பிடுவது போல அதனை சாப்பிட ஆரம்பித்தேன். கீழே என் பெண்மைக்குள் ராஜா தனது நாக்கை விட்டு விட்டு எடுத்து பஜனை செய்துக்கொண்டு இருந்தான். நானோ என்னால் முடிந்த அளவு மட்டும் அவனது ஆண்மையை என் வாயி விட்டுக்கொண்டு, என்ன செய்வது எப்படி செய்வது என்று தட்டு தடுமாறினேன். ராஜா அதைப்பற்றி கவலை பட்டவனாக தெரியவில்லை. சிறிது நேரத்திலேயே ராஜாவின் ஆண்மை தனது சுய ரூபத்தை அடைந்து விட, அதன் சிவந்த மொட்டு மட்டுமே என் வாய்க்குள் போனது. அதை மட்டுமே நான் ஐஸ் புரூட் சாப்பிடுவது போல தலையை ஆட்டி ஆட்டி சாப்பிட்டேன்.“சரி! போதும்.. இது உன்னோட டர்ன்.. நீ ஆடு பார்க்கலாம்..” என்று ராஜா கூற நான் பேந்த பேந்த விழித்தேன். சிரித்த அவன், “நான் கீழேயே படுத்து இருக்கேன்.. நீ மேலே இருந்து செய்யு..!” என்றான்.“ஐய்யோ! நான் மாட்டேன்ப்பா..!” என்று மறுக்க, அவன் கெஞ்சினான்.வேறு வழி இல்லாமல், நான் அவனது இடுப்புக்கு மேலாக மெதுவாக குத்துக்காலிட்டு அமர்ந்தேன். அவன் உதவி செய்ய, நான் அவனது ஆயுதத்தை என் பெண்மையின் வாசலில் பொறுத்தி, மெதுவாக அவன் மீது உட்கார்ந்தேன். அது உள்ளே போக மறுத்தது. “மெதுவா.. கொஞ்சம் கொஞ்சமா..” என்றான் அவன். அவன் கூறிய படியே, நான் எனது இடுப்பை ஆட்டி ஆட்டி, வெகு நேரம் போராடி, அவனது ஆயுதத்தை என் பெண்மைக்குள் சொருகிக்கொண்டேன். “அப்படியே உட்கார்ந்து இருந்தா எப்படி..ஆட்டத்தை ஆரம்பி..!” என்று அவன் என்னை உசுப்பு ஏற்றினான்.“ச்சீ..!” என்ற படியே, நான் அவன் மீது மெதுவாக வெட்கத்துடன் ஏறி ஏறி உட்கார தொடங்கினேன். வெகு சீக்கிரத்திலேயே, அந்த ஆட்டத்தின் சுவையை அறிந்த நான், அவன் மீது வெறித்தனமாக ஏறி ஏறி குத்திக்கொள்ள தொடங்கினேன். “ஆஆஆஆ..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..” என்ற என் அலறலுடன், ‘சடார்.. சடார்.. சத்.. சத்..’ என்று எனது டிக்கியும் அவனது அடி வயிறும் மோதும் சத்தம் காதை பிளந்ததது. அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், என்னை நானே அவன் மீது கழு ஏற்றிக்கொண்டு இருந்தேன். கீழே படுத்து இருந்த ராஜா, எனது ஆட்டத்தால், மேலே ஆடிக்கொண்டு இருந்த எனது மார்பு கலசங்களை பிடித்து கசக்கி பிழிந்துக்கொண்டு இருந்தான். கூடவே தனது இடுப்பை தூக்கி, தனது ஆயுதத்தை கீழ் இருந்து என்னுள் ஏற்றினான். விரைவிலேயே நான் உச்சம் அடைந்து அவன் மீது சரிந்தேன்.ஆனால் அந்த பாதகன் என்னை விடுவதாய் இல்லை. அப்படியே எழுந்து உட்கார்ந்த அவன், என்னை கட்டிக்கொள்ள சொன்னான். நான் அவனைக் கட்டிக்கொள்ள, அவனது ஆயுதம் என் பெண்மைக்குள்ளேயே இருந்தது. என் கால்களை தன் இடுப்பை சுற்றி கட்டிக்கொள்ள சொல்லிவிட்டு, அவன் அப்படியே தரையில் இறங்கி நின்றான். தரையில் நின்றதும், இடுப்பை சுற்றி இருந்த எனது கால்களை கொஞ்சம் தளர்த்த சொன்னான். அது போல நான் செய்ய, அவன் என்னது இடுப்பை மேலும் கீழூம் பிடித்து ஆட்டி ஆட்டி, குத்த ஆரம்பித்தான். நானோ அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் இடுப்பில் அமர்ந்து குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தேன். சிறிது நேரம் அப்படியே எங்கள் குதிரை ஏற்றம் தொடர்ந்தது. நான் அவனது காது மடலை கடித்து அவனை இன்னும் வெறுப்பேற்றினேன். அப்புறமாக அவன் என்னை கீழே இறக்கி விட்டான். “டிக்கி லோனா?” என்று என்னைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான். நானும் சிரித்துக்கொண்டே, கட்டிலில் ஏறி முட்டிப்போட்டு, எனது டிக்கியை அவனுக்கு காட்டினேன். எனக்கு எதிரே இருந்த கண்ணடியில், அவன் எனது டிக்கியின் அழகை பார்த்து ரசித்துக்கொண்டே, தனது ஆயுதத்தை உருவி விட்டுக்கொள்ளுவது தெரிந்தது. “இது தான் டிக்கி லோனாவா..?” என்றி நான் அவனை பார்த்து கிண்டல் செய்ய, அவன் என் அருகில் வந்தான். தூக்கிக்கொண்டு இருந்த என் டிக்கியை ஆசையாக தட்டினான். அது அதிர்கின்ற அழகைப் பார்த்து ரசித்தான். பின்னர் குனிந்து எனது ஒய்யார பின்புற மேட்டை நன்றாக கடித்து வைத்தான்.நான், “ஆஆஆ” என்று கத்தி விட்டேன். “டேய் வலிக்குதுடா..” என்று சினுங்க, “ஓகே ஓகே.. சாரி..” என்று எனது டிக்கிக்கு முத்தம் கொடுத்தான். முத்தம் கொடுத்த அவன், அப்படியே கீழே சென்று, என் டிக்கிக்கு இடையே உப்பி இருந்த என் பெண்மையை பார்த்து, “நல்லா பலாச்சுளை மாதிரி இருக்கு..!” என்று சொல்லி விட்டு, அதில் முகம் பதித்து அதனை சுவைக்க ஆரம்பித்தான். நானோ, “ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஆஆஆஆஆஆ..ஆஆஆஆஆஆ” என்று காம வேதனையில் முனகிக்கொண்டு இருந்தேன். பின்னர் அவன் எனது டிக்கியின் பெருங்குன்றுகளை விரித்து, அதன் நடுவில் கருந்திராட்சையாக தெரிந்த எனது மற்றோரு புழையை தனது நாவினால் நக்கி என்னை காம தாகத்தில் ஆழடித்தான். “சீக்கிரம் வாடா.. ராஜா.. பிளீஸ்..” என்று நான் கெஞ்ச, இந்த முறை அவன் உடனே ஒத்துக்கொண்டான். என் பின்னால் வந்து நின்ற அவன் முதலில் என் பெண்மையில் தனது விரலை விட்டான். எனது இன்ப புழையை கண்டுக்கொண்ட அவன், தனது ஆயுதத்தை அதன் வாயில் வைத்து மெதுவாக செலுத்த ஆரம்பித்தான். அவனது ஆயுதம் ஒவ்வொரு மில்லிமீட்டராக, என் பெண்மைக்குள் புகுவதை ரசித்துக்கொண்டு நான் இருந்தேன். என்னுள் முழுவதும் புகுந்த அவன், என் சிற்றிடையை பிடித்துக்கொண்டு, என் டிக்கியை தகர்க்க ஆரம்பித்தான். சீக்கிரமே, அந்த அறையை எங்களது காம கதறல்கள் நிரப்ப ஆரம்பித்தது. கீழே நின்றுக்கொண்டு, கட்டிலின் மேலே மண்டியிட்டு இருந்த என் டிக்கி அதிரும் அழகை பார்த்துக்கொண்டே ராஜா வெகு வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தான். நான், “ஆஆஆஆ... ராஜாஆஆஆ” என்று அலறிய படியே, எனது டிக்கியை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி அவனது ஆண்மையை வாங்கிக்கொள்ள, அவனும் என்னுடைய இடையை விட்டுவிட்டு, “ராணி.. ராணீஈஈஈஈஈ..” என்று முனகிய படியே என் அடிவாரத்தை தகர்த்தான். என்னுடைய பால் குடங்களோ அறுந்து கீழே விழுந்து விடுவதை போல ஆடிக்கொண்டு இருந்தன.சில நிமிடங்களில் நான், “ராஜா.. என்னாலே முடியலை... வேகமா.. வேகமா.. பிளீஸ்..” என்று கெஞ்சி கதற, ராஜாவும், தன் பலம் கொண்ட மட்டும் என்னுள் தன்னுடைய ஆண்மையை செலுத்தினான். “ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ... ஆஆஆஆ” என்று அரற்றிய படியே நான் உச்சம் அடைய, அவனும், “ஆஆஆஆஆ” என்று கர்ஜித்த படியே என்னுள் தனது உயிர் அணுக்களை சிதற விட்டான்.நான் கட்டிலில் அப்படியே சரிந்து கவிழ்ந்து விழ, ராஜா தனது ஆயுதத்தை என்னுள் சொருகிய படியே என் மேல் விழுந்தான்.சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்ட பின், ராஜா என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி, “நீ.. என்னை கல்யாணம் செய்ஞ்சுக்குவியா..?” என்பது தான்.“இந்த கிண்டல் தானே வேண்டாம்..” என்றேன்.“நோ நோ! ஐ யாம் சீரியஸ்.. நீ என்னை கல்யாணம் செய்ஞ்சுக்கிறேன்னு மட்டும் சொல்லு, நான் எல்லா பொறுக்கி தனத்தையும் விட்டுட்டு.. நீ எது சொன்னாலும் கேட்க தயார்..உன்னை ராணி மாதிரி வச்சு பார்த்துக்குவேன்..” என்றான்.சீரியஸாக தான் பேசுகிறான் என்று அறிந்த நான், “வேண்டாம் ராஜா.. இதெல்லாம் சரி வராது. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்குது.. அது மட்டுமில்லாமே உன் வயசு என்ன? என் வயசு என்ன?” என்றேன்.“அது எல்லாம் பிரச்சினையே இல்லை. நீ சொன்னா நாம குழந்தையே பெத்துக்க வேணாம். உன்னோட குழந்தையையே என்னோட குழந்தையா நான் ஏத்துக்க தாயார். மத்த படி வயசு .. அது இதுன்னு எதைப்பத்தியும் எனக்கு கவலை இல்லை! பிகாஸ் ஐ லவ் யூ சோ மச்..” என்று என் உதட்டில் இச் என்று முத்தம் பதித்தான்.“சரி நம்பரேன் நான்.. ஆனா இப்ப இல்லை.. உனக்கு இப்ப என்ன வயசு ஒரு 21 இல்ல 22? உனக்கு ஒரு 25 வயசு ஆகட்டும்.. அதுக்கு அப்புறமும் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கனுமின்னு தோனிச்சுன்னா.. சொல்லு.. நான் பண்ணிக்கிறேன்..அது வரை பிரண்ட்ஸா இருப்போம்..” என்றேன்.தினங்கள் மாதங்களாயின.. மாதங்கள் வருடங்கள் ஆயின...! நாங்கள் அதற்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசவே இல்லை!எங்கள் உறவு மட்டும் தொடர்ந்துக்கொண்டே இருந்தது!!இன்று அவனுக்கு 25ஆவது பிறந்த நாள்! அவனுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ.. ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் அவன் என்னை கல்யாணம் செய்துக்கொள்ள அனுமதி கேட்டது மட்டும் என் உள்ளத்தில் ஆழ பதிந்து இருந்தது. மறக்க முடியுமா அந்த நாளை!அதோ வருகிறான் ராஜாராமன்! நிஜமாகவே இத்தனை வருடங்களில் அவன் ராமனாகவே மாறி இருந்தான். என்னைத் தவர அவன் வேறு எந்த பெண்ணையும் ஏறிட்டு பார்த்ததில்லை. பெரும் பணக்காரனாக இருந்தாலும் சொந்தமாக வேலை செய்யவேண்டும் என்று நினைத்து இப்போது பெங்கலூரில் Oracleல் வேலை செய்து வருகிறான். எங்களுடைய சந்திப்புகளும் வெகுவாய் குறைந்து தான் போய் விட்டன. அவன் அருகில் வந்ததும், “விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே..” என்றேன். ரெஸ்டாரண்டில், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என்னை இழுத்து அணைத்து என் உதடுகளில் முத்தம் இட்டவன், “என்னை கல்யாணம் பண்ணிக்கிறையா..?” என்று கேட்டான். நான் அவனது கண்களுக்குள் பார்த்த படியே, ‘ஆம்’ என்பது போல தலையை ஆட்ட, அவன் மீண்டும் என்னை முத்தம் இட்டான். என்னுடைய 8 வயதான ஒரே பெண் குழந்தை ஆச்சரியமாக எங்களைப் பார்த்துக்கொண்டு இருக்க, என் கையை நீட்டி அவளையும் எங்களுடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன். அவள் என் இடுப்பை கட்டிக்கொண்டாள். எனது குடும்பம் முழுமை பெற்றது. ஒரு நாள் அவளுக்கு எல்லாவற்றையும் எடுத்து சொன்னால், அவள் புரிந்துக்கொள்ள மாட்டாளா என்ன?

அகிலாவின் குண்டியும்,திலகாவின் கூதியும்

என் பேரு அறிவுமணி. வயசு 36. ஒன்னு மொதல்ல சொல்லிக்கிறேன். நான் கதை எழுதறது இது தான் முதல் முறை. நான் அஞ்சரை அடி உயரம். நல்ல உடல்வாகு. கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு. இன்னும் கொழந்த பெத்துக்க முயற்சி எதுவும் பண்ணல. ஒவ்வொரு மாசமுமும், பல லட்சங்களுக்கு பிசினஸ் லாபம் வரும் அளவுக்கு பெரிய தொழில் அதிபர்னு பேரு வாங்கி இருக்கேன், இந்த சின்ன வயசுல. போன மார்ச் மாசம் ஒரு நாள்…

காலைல எழுந்து பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தேன். வேலைக்காரி தரையில் மண்டியிட்டு என் பூளை நல்லா ஊம்பி விட்டுகிட்டு இருந்தா. அதிர்ச்சி ஆயிடாதீங்க, இது வழக்கமா நடக்கிற சங்கதி தான். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை கிராமத்து பக்கம் போய் ஒரு நாட்டுகட்டையா பிடிச்சுக்கிட்டு வர சொல்லுவேன் பொன்னுசாமியிடம் ( எனக்கு வலது கை மாதிரி) . மாசத்துக்கு அஞ்சாயிரம் சம்பளம். அவுட் ஹவுசில் வாடகயில்லாம தங்கலாம், தனியா. ஆறு மாசம் கழிச்சு இவள போக விட்டுட்டு வேற புண்டைய ‘வேலைக்கு’ வச்சுப்பேன். மனைவி கண்டுக்காம இருப்பா.

சாரி, கதை வேற எங்கேயோ போகுது. பேப்பரை படிச்சுக்கிட்டு இருக்கும்போது, என் வேலைக்காரி, சளப், சளப்னு என் சுன்னியை சத்தமா சப்பிக்கிட்டு இருந்தா. “பங்குச்சந்தை கீழே விழுந்துடிச்சு, புதிய வேலை வாய்ப்பு சதவிகிதம் சரிவு”. எல்லாமே விழுந்திச்சு, ஆனா என் பூல் மட்டும் எழுந்து வீறாப்பா நிக்குதுன்னு சந்தோஷப் பட்டேன். வேலைக்காரியோ, “எஜமான் இன்னைக்கு வாய்வேலை மட்டும்தானா, இல்ல சேலையையும் அவுத்துடவா?” ன்னு கேட்டாள்.

நான் அவள் சேலையோடு, அவள் புட்டத்தை தடவினேன். நல்லா மத்தளம் மாதிரி பெருத்து இருந்தது அவ சூத்து. சேலையை தூக்கி அவள் குண்டி துவாரத்தில் நடு விரலை நுழைத்தேன். அவளோ “ஸ்..”என்றாள். “இன்னைக்கு என்னங்க முன்வாசலா இல்ல பின்வாசல் வழியா வர்றீங்களா?” ன்னு கேட்டாள். “வாய் வேலை போதும், புடவையை தூக்கு, முன் வாசல், பின் வாசல் ரெண்டுத்திலேயும் மாறி மாறி அடிக்கணும் ” நு சொன்னேன். அவள் அப்படியே மண்டி போட்டு, சேலையை குண்டிக்கு மேலே வழித்து விட்டால். குளித்துவிட்டு, சோப்பு வாசனையோடு வந்துருக்கிறா, புண்டை பிரெஷாக இருந்தது. புண்டை மேல் முடி இருந்துச்சி, அதை நீவி விட்டு, விளையாட்டா கொஞ்சம் இழுத்து விட்டேன். அவள் “சீ.. என்ன எஜமான் என் மயிரை புடிங்கிகிட்டிரீங்க?” ன்னு கேட்டாள். நான் பேசாம என் சுன்னியை அவள் புண்டைக்குள் சொருகினேன். அது டைட்டாக உள்ளே போக, நான் அவள் புண்டையை ஏறி ஏறி ஓக்க ஆரம்பித்தேன்.

அவளோ சத்தம் போடாமல், அமைதியா “ம்ம்..ம்ம்..”னு முனகினா (பக்கத்துக்கு ரூமில் என் மனைவி தூங்கறதால). ஒரு பத்து நிமிஷம் நல்லா கூதிய ஓத்துட்டே, அவள் சூத்து ஓட்டையாக தடிவிக்கிட்டு இருந்தேன். அது நான் உள்ளே விடுவதற்காக அகலமா விரிஞ்சு காத்து கிடந்துச்சு.

அவள் “என்னங்க எஜமான் புறவாசல்ல போடலியா?” ன்னு என்னை உசுப்பேத்தினா. நான் என் பூளை புண்டையில் இருந்து வெளியே எடுத்தேன். அது அவள் கூதி திரவத்தினால் அது நனைஞ்சு, பெரிய பூரிக்கட்டை மாதிரி இருந்துச்சி. அவள் சூத்து ஓட்டையில் கொஞ்சம் எச்சிலை துப்பினேன். மெல்லை என் சாமானை அவள் குண்டிக்குள்ளே விட்டேன்.

சூத்துக்குள்ளே விடுறது எப்பவுமே கஷ்டம், சட்டுன்னு பூல் உள்ளே போகாது. கஷ்டப்பட்டு அவள் குண்டிக்குள்ளே என் தண்டை முழுசா விட்டேன். அது படு டைட்டாக உள்ளே போயி மாட்டிகிச்சு. என் இடுப்பை நல்லா வச்சு அவள் சூத்துக்குள்ளே இடுச்சு அடிக்க ஆரம்பிச்சேன். அவ சூத்து சதைகள் மேலும் கீழுமா அடிச்சு. என் பூலுக்கு அவ சூத்து நல்ல தீனியா இருந்துச்சு. இப்போ நான் ஆட்டுவதை நிறுத்த, அவள் சூத்தை மாவு ஆட்டுவது போல ஆட்ட ஆரம்பிச்சா, எனக்கோ அது சொர்க்கமா இருந்துச்சு. அவ சூத்தை ஆட்டிக்கிட்டே, “நீங்க தான் எஜமான், எனக்கு “கஞ்சி” ஊத்துற கடவுள், எனக்காக கஞ்சியை ஊத்துங்க” ன்னு சொன்னா. என் கஞ்சி பாம்பு விஷம் கக்குவதை போல் “புஸ்..புஸ்” னு கஞ்சியை சூத்துக்குள் விட்டது. அவளோ “எஜமான், ரொம்ப நல்லா போட்டீங்க, என்ன சுகமா இருந்துச்சி, இருங்க காபி போட்டு எடுத்து வர்றேன்” ன்னு சமையல் ரூமுக்கு போயிட்டா. அஞ்சு நிமிசத்துல காபியோடு திரும்பி வந்து, “நாளைக்கு ஒரு நாள் லீவு வேணுங்க” ன்னு சொன்னா. ஏன்னு கேட்டேன். அவளோ கொஞ்சம் தயங்கி “என் அக்கா மக கிராமத்துல இருந்து வர்றா” ன்னு சொன்னாள். நான் “என்னது அக்கா மகளா..?” ன்னு நாக்கில சப்பு கொட்டியபடி கேட்டேன்..

ஆமாங்க, என் அக்கா பொண்ணுதான், சின்ன பொண்ணுங்க, நம்ம விவரமெல்லாம் தெரியாது” ன்னு சொன்னா. “என்ன விஷயமா வர்றா?” ஊர்ல பன்னெண்டாவது முடிச்சிட்டா. இங்க வந்து பி. ஏ படிக்கணுமாம். ஏதோ காலேஜ்ல வந்து இந்தவ்யூவாம். “இந்தவ்யூ இல்ல இன்டர்வ்யூ” திருத்தினேன். “எந்த காலேஜ்? ” அதெல்லாம் நமக்கு தெரியாதுங்க, வந்து மூணு நாள் தங்கி காலேஜ்ல இடம் கிடைக்குமான்னு முயற்சி பண்ண போறாளாம். நாளைக்கு அவள ஸ்டேஷன்லே இருந்து கூடி வந்து, பீச்சுக்கு கூட்டி போலாம்னு இருக்கேன், அதான் லீவு வேணும்” . “சரி லீவு எடுத்துக்கோ.”
மறு நாள் காலை ஊம்ப ஆளில்லாம கை அடிச்சுட்டு (மனைவி போரடிசுட்டா), வேலை பார்க்க போயிட்டேன். அடுத்த நாள் காலையில சீக்கிரம் எழுந்து பால்கனிக்கு போனேன் . அங்கேதான் அகிலாவை பார்த்தேன், அதான் வேலைக்காரியின் அக்கா மக.

நல்ல இளசான உடற்கட்டு, வான் நோக்கற அளவுக்கு திமிறி நிக்கும் முலைகள், என்ன செய்றா தெரியுமா? கார் செட்டுக்கு பக்கத்தில் கட்டியிருந்த பாத்ரூமில் நல்லா தேய்ச்சி குளிச்சிகிட்டிருக்கா.

இதுக்காததானே பாத்ரூமுக்கு சீலிங் போடல! கொஞ்ச நேரம் அவள பார்த்துகிட்டே, என் பூளை தடவி விட்டேன், அது சும்மா எல் ஐ சி கட்டடம் கணக்கா நிமிர்ந்து நிக்க, “க்கும்..”னு ஒரு சத்தம். என்னடான்னு திரும்பி பார்த்தா வேலைக்காரி நிக்கிறா.
“என்னம்மா லேட்டு”ன்னு கேக்க, அவளோ, பதில் சொல்லாம “சின்ன பொண்ணுங்க அது, நீங்க பார்கிறதை கவனிச்சுட போகுது.” என்றாள்.

நானோ, “என்னமா இருக்கிறா உன் அக்கா மக. மேல ரெண்டாயிரம் போட்டு தர்றேன். படியுமா?” வேலைக்காரியோ “அய்யோ, வேற வெனையே வேணாம், அதுக்கு எந்த விசயமும் தெரியாது. அப்பிராணிப் பொண்ணுங்க, அவ குளிக்கிறதை பார்த்துகிட்டே என் வாய்க்குள்ளே அடிங்க,” என்று
என் சாமானை உருவ ஆரம்பித்தாள். நானோ அகிலா குளிக்கிறதை பார்க்க பார்க்க வேலைக்காரி (திலகா) என் சாமானை சப்ப ஆரம்பிச்சா.

இது போல சுகத்தை வேற எங்கே பார்க்க முடியும். அகிலாவோ, நான் அவளை பார்க்கிறது தெரியாம, ரெண்டு காய்க்கும் நல்லா சோப்பு போட்டு, தேயோ தேன்னு தேய்ச்சுகிட்டு இருந்தா. எனக்கு அவள எப்படியாவது ஓத்துடணும் என்கிற வெறி ஏற்பட்டது. என் வேலைக்காரியோ, “சர்..சர்..னு” என் பூளை சத்தமா
உரிய, எனக்கு படு குஷியாக இருந்தது. இப்போ, அகிலா, தன் புண்டைக்கு சோப்பு போட ஆரம்பிச்சு இருந்தா. வலது கைல சோப்பை எடுத்து, ஒரு காலை எடுத்து செவுத்து மேல வெச்சா. பிறகு, இடது ரெண்டு விரலால தன் புண்டையை நல்லா விரிச்சு, சோப்பை பரபரன்னு தேய்ச்சா. அவ கூதில அப்படியே நுரை பொங்கி வந்துச்சி. அப்புறம் புண்டையை என்னமோ பாலீஷ் பண்ணுறா மாதிரி பத்து நிமிஷம் தேய்சிகிட்டே இருந்தா, எனக்கு தண்ணி வந்துடிச்சி. மெல்ல என் கஞ்சியை விழுங்கி விட்டு, வாயை தொடைச்சிகிட்டே, “எப்படி இருந்தது எஜமான், நல்லா இருந்துதா?” என்றாள் வேலைக்காரி. நானோ, “ம்ம்..ம்ம்…” என்றேன்.

அன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, வேலைக்காரியை காணோம். கொஞ்சம் கோவம் வந்துடிச்சி எனக்கு. சரின்னு நேரா அவுட் ஹவுசுக்கு போனேன். அவ வீட்டுக்குள்ளே நுழைய எத்தனிக்கும்போது பேச்சுக்குரல் கேட்டது. வேலைக்காரி திலகா : “அழாதடி, காலேஜ் சீட்டு கெடைக்கலேன்னா என்ன, அடுத்த வருஷம் பாத்துக்கலாம்” அகிலா :” இல்ல சின்னம்மா , இந்த வருஷம் நான் சேர்ந்தே ஆகணும், எத்தன நாள் தூங்காமே படிச்சிருப்பேன்”
வேலைக்காரி திலகா : “சரிடி.. அதான் சீட்டு இல்லைன்னு சொல்லிட்டாங்களே அந்த _ _ _காலேஜ்ல” அகிலா: “நான் நாளைக்கு, அந்த பிரின்சிபால் காலில விழுந்து கெஞ்ச போறேன், சின்னம்மா”

இப்போது நான் உள்ளே நுழைஞ்சேன். அகிலா அவசரம் அவசரமாக கண்ணை தொடைச்சுக்கிட்டு எழுந்து நின்னா. திலகாவோ, “வாங்க எஜமான், இதான் என் அக்கா மக, காலேஜ்ல சீட்டு கெடைக்கலேன்னு ஒரே அழை. அதுனாலதான் சாயங்காலம் நான் வேலைக்கு வரல. நானோ “பரவால்ல திலகா, எந்த காலேஜ் மா?” என்று அகிலாவை பாத்து கேட்டேன். காலேஜ் பேரை சொன்னாள் அகிலா, தேம்பும் குரலில். அதே காலேஜ்ல தான் சீட்டு வேணுமா, இன்னொரு காலேஜ்ல சீட்டு ஏற்பாடு பண்ணி தர்றேன், போறியா?” என்றேன். சரியென்று வேகமாக தலையாட்டினாள் அகிலா. “சரி, அழுவாத, நாளைக்கே நான் சொன்ன காலேஜுக்கு போயி கரஸ்பாண்டன்ட் கிட்ட பேசலாம். துணி மணி எல்லாம் வெசிருக்கல்ல?, காலைல ஒம்பது மணிக்கே கிளம்பனும், சரியா?” அவுட் ஹவுசை விட்டு வெளியே வந்தேன். பின்னாடியே திலகாவும் வந்தாள். “எஜமான், நிஜமாவே சீட்டு வாங்கி தரப்போறீங்களா இல்ல அவள போடுறதுக்கு இப்படி செய்றீங்களா?”சந்தேகமாக கேட்டாள். “சீ..அவள் படிஞ்சாலும் இல்லைன்னாலும், அவ படிக்கணும்னு ஆசைபடுறா, கண்டிப்பா அவளுக்கு சீட் வாங்கிதரப்போறேன்” என்று உண்மையான உணர்வோடு சொல்லிவிட்டு நடந்தேன்.

காலைல சுடிதார் போட்டு அகிலாவும் , பொடவை கட்டி திலகாவும் ரெடியா இருக்க, டிரைவர் காரை எடுத்தான். முன் சீட்டில் நான், பின் சீட்டில் அவங்க ரெண்டு பேர். காலேஜுக்கு போயி நண்பனிடம் பேசி, அகிலாவுக்கு சீட்டு வாங்கி கொடுத்தேன். அகிலாவோ கண்ணீர் மல்க “உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல” என்றாள். திலகாவுக்கும் ரொம்ப சந்தோசம். பீஸ் விவரமெல்லாம் கேட்டு, காலேஜை சுத்தி பாத்துட்டு, வெளியே வரும்போது மணி சாயங்காலம் ஆறரை. வானம் இருட்டத் தொடங்கிவிட்டது. நான் காரில் முன் சீட்டில் ஏறப் போக, “எஜமான், பின்னாடி உக்காருங்க, அகிலாவுக்கு வழி நெடுக என்னென்ன எடம் இருக்குன்னு அகிலாவுக்கு காட்டலாம்ல?” என்றால் திலகா. நானும் பின் சீட்டில் ஏறி, ரெண்டு பேருக்கும் நடுவுல உக்கார்ந்தேன்.

என் தோள் இரண்டு பேருடைய தோளோடு உரச, என் தண்டு கனமாக தொடங்கியது. இடது பக்கம் அகிலா, வலது பக்கம் திலகா. வண்டி மேடு பள்ளம் போக, சட்டென்று நான் கொஞ்சம் முன்னால் நகர, என் ரெண்டு முழங்கையும் ரெண்டு பேரோட காய்களை லேசா தடவியது. அப்போ தான் அகிலாவின் இள மாங்காய் எவ்வளவு விண்ணுன்னு கெட்டியா இருக்குன்னு உணர்ந்தேன். என் முழங்கை அவ காயை விட்டு அகலாம அப்படியே இருந்தது. அவளோ அதை கவனிக்கத மாதிரி ஜன்னல் வழியா வெளியே பார்த்துகிட்டு இருந்தா. வீட்டுக்கு போக எப்படியும் ஒண்ணரை மணி நேரம் ஆயிடும், யோச்சிசுகிட்டே என் முழங்கையை நல்லா அவ முலை மேல வெச்சு தேய்ச்சேன். அதை அவள் கண்டிப்பா உணர்ந்திருக்கணும், ஆனா அவ எதுவுமே பேசாம ஜன்னல் வழியே பார்தபடிட் இருந்தா. இப்போ எனக்கு தைரியம் வந்துடிச்சி.

என் வலது கையை எடுத்து அவ காய் மேல தைரியமா வெச்சேன். அவளோ தன் துப்பட்டாவை தூக்கி என் கையை மறைச்சுகிட்டா. என் வலது கை அகிலாவின் டைட்டான முலைய கசக்க ஆரம்பிச்சது. இப்போ வானம் நல்லா இருட்டடித்து விட்டது. திலகா நான் என்ன செய்றேன்னு நோட்டம் விட்டுட்டு, மெல்ல அவ கையை எடுத்து என் பேண்டு மேலே வெச்சு, என் சுண்ணியை பேன்டோடு லேசா தடவி விட்டா. எனக்கு வெறி கிளம்ப ஆரம்பிச்சது. நான் அகிலாவோட சுடிதார் டாப்பை கொஞ்சம் மேலே தூக்கி அவ இடுப்பை கிள்ளினேன். அகிலாவோ நெளிந்தாள். பிறகு அப்படியே கையை மேலேத்தி அவ காயை பிராவோடு பிடித்தேன். அவ சட்டென்று கைய வெச்சு, பிராவை கைய்க்கு மேலே தூக்கி நீவி விட்டாள். இப்போ என் கை அவ மேலிடத்தை நல்லா தடவி பாத்துது.

திலகா, மெல்ல என் ஜிப்பை திறந்து, ஜெட்டிக்குள்ளே கைய விட்டு என் சாமானை வெளியே எடுத்தா. கையை வெச்சு கோலை பிடிச்சு மெல்ல ஆட்ட ஆரம்பிச்சா. எனக்கு படு கிறக்கமா இருக்க, அகிலாவின் முலை காம்பை நிமிட்டி உருட்ட ஆரம்பிச்சேன். அவ முலை காம்பை சுத்தி இருக்கிற வட்டத்தை நல்லா தடவி விட்டேன், காம்பை உருட்டி நிமிட்டினேன். திலகா என் பூளை ஆட்டிக்கொண்டே இருக்க, நான் இப்போ ரெண்டு கையாலும் அகிலாவின் ரெண்டு முலையையும் பிடிச்சு விட்டேன், அவ டாப்பை சுத்தமாக கழட்டி முயற்சித்தேன், அவ விடல்லை. ஆனா, மொத்த டாப்பையும் கழுத்து வரை மேலே வழிச்சு விட்டு,

என்னை அவ ரெண்டு முலையையும் சப்ப விட்டாள். நானோ அகிலாவின் கெட்டியான ரெண்டு மாங்காயையும் மாத்தி மாத்தி சப்பினேன். இப்போ, திலகா என் மடியிலே படுத்து, என் பூளை சப்ப ஆரம்பித்தாள்.

அப்பாடா, என்ன ஒரு சுகம்! வேலைக்காரி என் பூளை சப்ப, ஒரு பதினெட்டு வயசு பொண்ணை மொலை அடிச்சுகிட்டு இருக்கேன்! இப்போ, என் கை மெல்ல கீழே இறங்கி, அகிலாவின் சுடிதார் பாட்டம் நோக்கி போயி, அவ பாட்டதுக்குள் நுழைய முயற்சி செய்தது. முடியாமல், அவ பேன்ட் நாடவை அவிழ்க்க முயற்சி செய்தேன். அவளோ, என் காதில் கிசுகிசுப்பாக “இருங்க சார், நான் அவுக்கிறேன், கல்லு முடிச்சு விழுந்துடப்போகுது” என்றாள். பார்த்து பதமாக நாடாவை அவிழ்த்து காலை கொஞ்சம் அகலமாக விரித்தாள். என் கை அவள் தொடைக்கு நடுவே சென்றது. காட்டன் ஜட்டி அணிந்திருந்தாள். என் கை அவள் ஜட்டியோடு அவள் புண்டையை ஒரு முறை பிடித்து அமுக்கியது. அவள் புண்டையின் சூடு ஜட்டியை மீறி என் கையை தாக்கியது. அவள் ஜட்டிக்குள் கையை நுழைத்தேன்.

என்ன ஒரு அருமையான உணர்வு. சூடாக, கொஞ்சம் ஈரமாக, கொஞ்சம் முடியோடு தட்டுபட்ட அந்த கூதியை நன்றாக தடவ ஆரம்பிச்சேன். அவள் கூதி இதழ்களை கொஞ்சம் நீக்கி, ஒரு விரலை மட்டும் வைத்து கூதிக்குள்ளே மெல்ல நீவி விட்டேன். இப்போது அகிலா கண்ட்ரோல் இல்லாம “சார், கைய மட்டும் எடுத்திறாதீங்க, படு சுகமா இருக்கு சார்” என்று முனகினாள்.

அகிலாவின் முனகல் வேலைக்காரி திலகாவுக்கு கேட்டிருக்கும்னு நெனைக்கிறேன். திலகா சப்புறதை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு காதோரமா “பொண்ணு சுத்தமா படிஞ்சிருச்சு, விடாதீங்க, விரல விட்டு அவளுக்கு தண்ணி வர்ற வரைக்கும் ஆட்டுங்க எஜமான்” என்றாள். நான் அகிலாவின் புண்டைக்குள்ளே என் நடு விரலை நுழைத்தேன். அவ கன்னி பொண்ணு ன்னு தான் நினைக்கிறேன். விரல் உள்ளே போகவே சிரமப்பட்டது. கொஞ்சம் அழுத்தி விரலை நுழைக்க, என் விரல் “சப்ப்” என்று உள்ளே போயி டைட்டாக மாட்டி கொண்டது.இப்போ, நான் என் விரல மேலும் கீழுமா ஆட்டிகிட்டிருந்தேன். திலகாவும் தன சேலையை அப்படியே மேலே தூக்கி, தன் பணியாரத்தை எனக்கு படையல் வைப்பது போல பரப்பி காட்டினாள். இன்னொரு கையால் அவள் புண்டையை தடவி, கிளற ஆரம்பித்தேன். நீங்க யாராவது ஒரே நேரத்துல ரெண்டு புண்டையில விரல விட்டுருக்கீங்க்களா, வாசகர்களே. அப்படி விட்டுருந்தீங்கன்னா அதோட சுகானுபவம் உங்களுக்கு புரியும்.

ரெண்டு புண்டைகளுக்குள்ளும் விரலை விட்டு ஆட்டினேன். ஒரு பதினைஞ்சு நிமிஷம் ஆட்டிட்டு, மெல்ல அகிலாவின் கூதியில் இருந்து விரலை வெளியே எடுத்தேன். கை அவள் மதன நீரினால் நனைந்து இருந்தது. அவள் காம வெறியோடு என்னை பார்க்க, மெல்ல அவள் தலைய தடவி, என் மடி மேல் படுக்க வைத்தேன். என் மடிமேல் படுத்த அவள் என் தண்டை வெகு அருகில், இருட்டில் பார்த்துக்கொண்டிருந்தாள். பார்த்தவள், மெல்ல தன் நாக்கை வெச்சு என் சுன்னியின் மொட்டை லேசாக நக்க ஆரம்பித்தாள்.

என் சுன்னி எழும்பி சல்யூட் அடித்தபடி இருந்தது. அவள் தலையை மெல்ல தூக்கி என் சுன்னியை மெல்ல நக்கினா, அவளுக்கு ஊம்பத் தெரியாது போலும். நான் திலகா காதில் மெல்ல, “உன் அக்கா மகளுக்கு சப்பத் தெரியல, கொஞ்சம் சொல்லிக் கொடேன்” ன்னு சொன்னேன். இப்போ திலகாவும் என் இன்னொரு தொடை மேல தலை வெச்சு படுத்தாள். அவள் மெல்ல அகிலாவின் தலையை பிடிச்சு, “வாயை வெச்சு நல்லா உறிஞ்சுடி!” என்றாள்.

அகிலா இப்போது அவள் வாயை வைத்து, என் சுன்னியை முழுசாக சூப்ப தொடங்கினா. திலகா என் புடுக்கையை கொஞ்சம் மசாஜ் செஞ்சு, பிறகு அதை வாயில வெச்சு உறிஞ்சினாள்.

இவங்க ரெண்டு பேரும் என் பூளை அவங்க வாயால பூஜை செய்யும் போதே என் கைகள வெச்சு ரெண்டு பேரோட பின்புறத்தையும் பிசைய ஆரம்பிச்சேன். திலகாவோட புட்டம், பெருத்து பூசணிக்காய் மாதிரி தளதளன்னு இருந்தது
அவளுடைய குண்டி ஓட்டைக்குள் என் விரல் ஜாலியாக “உள்ளே வெளியே” விளையாட ஆரம்பிச்சது. அகிலாவோட குண்டி படு டைட்டாக, கொஞ்சம் கூட தளராமல் இருந்தது. அவள் சூத்துக்கு உள்ளே விரல் விடுறது சிரமமாக இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமா விரல அவள் குண்டிக்குள்ள விட்டேன். இப்போ ரெண்டு பேரோட சூத்துக்குள்ளேயும் என் விரல்கள் இருக்க அவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என் பூளை ஊம்பி என்ஜாய் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் நல்லா சப்பியதுக்கு அப்புறமா, திலகா அகிலாவிடம் “ஏய், எழுந்து நின்னு எஜமானுக்கு சூத்தை காட்டுடி, கொஞ்ச நேரம் அவர் உன் சூத்தை நக்கட்டும்” என்றாள். அகிலாவோ “சீய்..சார் சூத்தை நக்குவாரா என்ன?” திலகா: “நீ வேற..அவருக்கு சூத்த நக்குறது அல்வா சாப்புடுறா மாதிரி, எழுந்து நில்லுடி, என்றாள். அகிலா எழுந்து அவ டைட்டான குண்டியை என் முகத்துக்கு அருகே வைத்து கொஞ்சம் குனிந்தால் போல வளைந்து கொடுத்தாள். நான் என் ரெண்டு கையையும் ரெண்டு புட்ட சதைகளின் மேல் வெச்சு ரெண்டு முறை அப்படியும் இப்படியுமா தட்டினேன். அது லேசாக அங்கும் இங்குமா ஆடியது. பிறகு ரெண்டு புட்டத்தையும் விரிச்சு, அவள் சூத்து ஓட்டையை நோட்டம் விட்டேன். நாக்கை துருத்தி அவள் ஓட்டையில் விட்டேன்.

அகிலா, அவள் சூத்தை மொத்தமாக என் முகத்தின் மேல் வைத்து லேசாக ஆட்ட ஆரம்பிச்சா. திலகா, சிரிச்சபடி, அவ ஒரு கையால என் சுன்னியையும்,

மறு கையால, அகிலாவின் புண்டையையும் ஆட்டி கிட்டிருந்தா. எனக்கோ ஆச்சரியம். ஒரு கிராமத்து பொம்பளைக்கு லெஸ்பியன் உணர்வு இருக்குமா? திலகா அகிலாவின் புண்டையை இப்படி நோண்டுறா? இது வரைக்கும் லெஸ்பியன் கதைகளை படிச்சிருக்கேன், ஆனா எப்போதுமே நம்ம தமிழ் பெண்கள் இப்படி இருப்பாங்கன்னு நேனைச்சதில்லை. இப்போ, அகிலா, இன்னும் முன்னோக்கி குனிய, அவ கூதி என் வாய்க்கு ரொம்ப பக்கத்துல வந்துச்சி. அவ கூதியை சின்ன பசங்க கப் ஐஸ் நக்குறா மாதிரி நான் நக்க ஆரம்பிச்சேன். திலகா அகிலாவோட சித்தியை நல்லா விரிச்சு புடிச்சு “நக்குங்க எஜமான், பதினெட்டு வயசு பொண்ணுன்னா, நாளெல்லாம் நக்கலாம், நக்குங்க”ன்னு எனக்கு உற்சாகம் கொடுத்தாள்..

நான் டிரைவரை பார்த்தேன், அவன் சிரிச்சபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருன்தான். அவனுக்கு தெரியாதா என்னை பத்தி? வீட்டுக்கு போனதும் அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கணும்னு நெனச்சுக்கிட்டேன். கூதியின் மேல் நான் செய்த நாக்கு வேலை, அகிலாவின் கூதி நீரோடு சேர்ந்து என் எச்சிலும் வழிய, திலகாவும் அவள் நாக்கை விட்டு என் உதடையும், அகிலாவின் புண்டையையும் நக்கி விட்டாள். அப்புறம், “என்ன எஜமான், இன்னும் அரை மணி நேரத்துல வீடு வந்துடும், அகிலாவை ஓல் போட ஆரம்பிங்க”ன்னு சொன்னா. பிறகு, நின்னுக்கிட்டுருந்த அகிலாவை மெல்ல அப்படியே கீழே இழுத்து, என் பூலின் மேல் அவள் புண்டை உள்ளே போகிறாமதிரி உக்கார வெச்சா. அகிலாவின் புண்டை நல்ல ஈரமா இருந்ததால, அவ புண்டை என் கோளின் மேல் கச்சிதமா உக்கார்ந்தது.

இப்பொஅ அகிலா என் தண்டின் மேல், மேலும் கீழுமா ஆட்ட ஆரம்பிச்சா. இதுலே கார் மேடு பள்ளம்னு போக அந்த ஆட்டமும் என் கோலாட்டமும் ஜாதி சேர்ந்து ஆடியது. திலகா, அவள் தலையை மடி மேல் வச்சு, என் சுன்னியையும் அகிலா கூதியும் நக்கி நக்கி ரசிச்சுகிட்டு இருந்தாள். ஒரு பாத்து நிமிஷம் இப்படி செஞ்சதும், திலகா என்னிடம் “எஜமான், என்னை ஓக்கவே இல்லியே, புதுப் புண்டை கெடச்சதும் இது பழைய சாமானா ஆயிடுச்சா? நான் முழிக்க, அவ சிரிச்சுக்கிட்டே, இருங்க, நான் ஒரு யோசனை வெச்சிருக்கேன்”ன்னு சொல்லி, அகிலாவை என் பூலின் மேலிருந்து எழுப்பினா. என்னை காரின் வலது ஓரத்துக்கு தள்ளி, அகிலாவை இடது ஜன்னலை பார்த்தா மாதிரி மண்டி போட்டு குனிய வெச்சா. அகிலா அவள் சூத்தை துருத்திய படியே முட்டி போட்டு இருந்தாள். இப்போ திலகா, சேலையை சுத்தமா வழிச்சு, அவ குண்டியையும் அதே போல் மண்டி போட்டு அகிலாவின் சூத்து மேல் நிறுத்தினாள். ரெண்டு குண்டிகள், பாத்திரம் போல அடுக்கி வெச்சு காத்துகிட்டு இருந்தது.

முதலில் மேலே இருந்த திலகாவின் புண்டைக்குள்ளே விட்டேன், ஆட்டினேன். பிறகு பூளை வெளியே எடுத்து அகிலாவின் புண்டைக்குளே விட்டேன். அதற்குள் ரெண்டு நிமிஷம் விட்டு, மறுபடி திலகாவின் புண்டைக்குள்ளே என் சுன்னியை செலுத்தினேன். பிறகு என் சுன்னியை, திலகாவின் சூத்து ஓட்டைக்குள் நுழைத்தேன். திலகாவின் சூத்து நான் அப்பப்போ ஓப்பது தான் என்றாலும், சூத்தடிப்பது எப்போதுமே சிரமமாக இருக்கும்.

அவள் சூத்துக்குள் விட்டு ஆட்ட ஆரம்பிச்சதும், திலகா அகிலாவிடம், என்னடி “உன் குண்டியை திறக்க சொல்லவா?” என்று கேட்டாள். அகிலா “வலிக்குமா சின்னம்மா?”. திலகா:”மொதல்ல அப்படித்தான், அப்புறம் பழகிடும்”. திலகா என்னிடம் கண்ணை காட்ட, நான் என் சுன்னியை
அகிலாவின் குண்டி ஒட்டைக்குள் நுழைத்தேன், சாரி நுழைக்க முயற்சித்தேன். அவள் “அம்மா..அம்மா..” ன்னு முனக ஆரம்பிச்சா. நான் கொஞ்சம் எச்சிலை துப்பி, ரேணு குனி மீட்டியும் விரிச்சு என் கோலை உள்ளே நுழைத்தேன். ஒரு புது கடையை திறந்து வெச்ச சந்தோசம் எனக்கு. அகிலா லேசாக முனக, அவள் சூதுக்குள்ளே பத்து நிமிஷம் வெறியோட ஆட்ட, எனக்கு கஞ்சி வந்துடறா மாதிரி இருந்தது. என் சுன்னியை வெளியே எடுத்து சூடான என் கஞ்சியை ரெண்டு பேரோட குண்டியிலேயும் பீய்ச்சி அடிச்சேன். அதிலிருந்து இன்று வரை இருவரையுமே ஒத்துக்கொண்டுதான் இருக்கிறேன.

குடி இருந்த கூதி


வல்லூர் என்ற ஊரில் பவானி, கீதா என்று இரு பெண்கள் நண்பர்களாக இருந்தனர். பவானிக்கு வயது 42. கீதாவுக்கு வயது 38. இவர்களுடைய கணவர்கள் சுந்தரமும், சுரேஷூம் நண்பர்களாகவும் தொழிலில் பங்குதாரர்களாகவும் இருந்தார்கள்.
ஒரு முறை பவானி வீட்டிற்கு கீதா வந்தாள். அப்போது பவானி ஒரு ஏணியின் கீழ் நின்று எதையோ மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். கீதாவைக் கவனித்ததும் அவள் வந்து வாசல் கதவைத் திறந்து விட்டாள். அப்போது அவள் முகம் சற்று சிவந்தும் வியர்த்தும் இருக்கிறதை கீதா கவனித்து “என்ன அக்கா எப்படி இருக்கிறீர்கள்?” என்று வினவினாள்.

“நன்றாக இருக்கிறேனே” என்று பவானி சொல்வது சமாளிப்பாக தெரிந்தது. எப்போதும் பவானி அப்படித்தான். மனதில் பட்டதை உடனே சொல்ல மாட்டாள். வற்புறுத்தி விஷயத்தை கறப்பதையும் விரும்ப மாட்டாள். எனவே கீதா அந்தப் பேச்சை விட்டு விட்டாள்.

அவர்கள் வீட்டிற்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஏணியின் வழியாக ஒருவன் இறங்கி வருவதை கீதா கண்டாள். அந்த மனிதனின் பெயர் ராமராஜ். அவன் ஒரு பெயிண்டர் என்பதை அவன் தோற்றம் உணர்த்தியது. அவனுக்கு 25 வயதுக்குள்தான் இருக்கும். அடர்ந்த கேசமும், மீசையும் கொண்டிருந்தான். ஒல்லியாக இருந்தாலும் புஜங்களும் மார்பும் நன்றாக திரட்சியாக இருந்தன. நல்ல அட்டைக் கரியாக, நடையுடை பாவனைகளில் பட்டிக்காட்டானாக இருந்தான். பனியன் போட்டு லுங்கி கட்டியிருந்தான். பவானி வீட்டில் சிறு சிறு ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அவன் வந்திருந்தான் என்று கீதா உணர்ந்து கொண்டாள்.

கீதா பவானியுடன் சிறிது நேரம் பேசி விட்டு புறப்பட்டாள். போகும் போது காலைக் கழுவிக் கொண்டு செல்ல வேண்டும் என்று தோன்றியதால், வீட்டின் பின்பக்கம் சென்று பைப்பைத் திறந்து விட்டாள். காலைக் கழுவிக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தாள். அப்போதுதான் அங்கு ஒரு சாரத்தின் குறுக்குக் கம்பில் உட்கார்ந்து கொண்டு அக்கறையாக பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த ராமராஜ் அவள் கண்ணில் பட்டான். லுங்கியை மடித்து ஏற்றிக் கட்டியிருந்தான் ராமராஜ். அவன் தொடைகளுக்கு நடுவில் கன்னங்கரேலென்று அவன் குஞ்சாமணி தொங்கிக் கொண்டிருந்தது. கணவனைத் தவிர வேறு ஆண்களின் உறுப்புகளை எசகு, பிசகாக கீதா பார்க்க நேர்ந்தது உண்டு. தங்கத் தமிழ் நாட்டில்தான் ஆண்கள் சாலையோரமெங்கும் குஞ்சைப் பிடித்துக் கொண்டு லஜ்ஜையில்லாமல் மூச்சா போய்க் கொண்டிருக்கிறார்களே. இது தவிர பெண்களிடம் பூலாட்டிக் காண்பிக்கும் சில சோமாறிகளும் அங்கங்கே உண்டே. ஆனால் இந்தப் பயல் ராமராஜின் சுண்ணி விசேஷமாக தோன்றியது கீதாவுக்கு. ஒரு முரட்டு வாழைக்காயின் சைசில் அது இருந்தது. இத்தனைக்கும் அது விரைப்பாக இல்லை. அவள் புருஷனுக்கு விரைக்கும்போது வாழைக்காய் சைஸ் இருக்கும். ஆனால் அது விரைப்பாக இல்லாத போது ஒரு சிறு பாகற்காய் அளவுதான் இருக்கும். இவனுக்கு இப்போதே வாழை சைஸ் என்றால் விரைத்தால்…ஒரு பழுத்த வெள்ளரியின் சைஸ் ஆகி விடுமோ? நினைத்துப் பார்க்கவே அவள் வாயிலும், கூதியிலும் ஜலம் ஊறியது. அப்போது அவளுக்கு இன்னொன்றும் நினைவுக்கு வந்தது: ஒரு வேளை தான் வரும்போது இவன் சாமானைத்தான் பவானி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாளோ? அவன் இவளைப் பார்க்குமுன் அமைதியாக இடத்தைக் காலி செய்தாள் கீதா. தன் வீட்டுக்கு திரும்பும் சிந்தனையைக் கைவிட்டு விட்டு பவானியைக் காணச் சென்றாள்.

“என்னக்கா, வீடு வேல எப்ப முடியும்?”

“இத கேக்கதுக்கா திரும்பி வந்த?”

“நான் போகவேயில்லையே. பின்பக

பின்பக்கம் கால் கழுவப் போனேன். அங்க அந்த பெயிண்டர் இருந்தான்”

“ஹ்ம்” என்று அசுவாரசியமாய் பார்த்தாள் பவானி.

“அவன் பெயிண்ட் மட்டுந்தான் பண்றானா, இல்ல வீட்டுக்கு ஒட்டடையெல்லாம் அடிச்சி விட்றானா?”

“என்ன உளறுகிறாய்” என்பது போல் பவானியின் புருவங்கள் சிறு முடிச்சிட்டன.

“இல்ல அவன் பெரிய ஒட்டடைக் கம்பை வச்சிட்டிருக்கானே. அதான் கேட்டேன்” என்று குறும்பாக சொன்னாள் கீதா.

ஓரிரு கணங்கள் கழித்து அவள் என்ன சொல்லுகிறாள் என்று புரிந்து கொண்டாள் பவானி.

“அடச்சீ, அந்தப் பய இன்னும் சுண்ணிய காமிச்சிட்டிருக்கானா?”

“ஓ, அப்படின்னா நீங்களும் அந்த திவ்ய தரிசனத்த பாத்துட்டீங்களா?” தன் சொல்லே தன்னைக் காட்டிக் கொடுத்த வெட்கத்தில் முகம் சிவந்தாள் பவானி.

“இருந்தாலும் அக்கா, அவனுக்கு அது ரொம்ப பெரிசு”

கீதா அப்படித்தான். மனதில் பட்ட எதையும் வெட்கப்படாமல் பேசுபவள். பவானி என்ன பேச என்று தெரியாமல் தலையை ஆட்டி ஆமோதித்தாள்.

“தொங்கி கிட்டு இருக்கும் போதே இந்த சைசுனா எந்திரிச்சி நின்னா எப்படியிருக்குமோ?”

இவளுக்கு எப்படி பதில் சொல்ல என்ற சிந்தனை ஒரு பக்கம், அவள் கூறிய விதம் சிரிப்பை மூட்டியது மறுபக்கம் …. லேசாக அசடு வழிந்த சிரிப்புதான் வந்தது பவானிக்கு.

“அந்த விசயத்துல சுந்தரண்ணே எப்படி?” என்றவள், அது பவானியைக் கோபப்படுத்தலாம் என்று எண்ணியபடி, “சுரேஷ், வர வர பிசினஸ், பிசினஸ்னுட்டு அதுலயெல்லாம் அவ்வளவு இண்ட்ரெஸ்ட் காட்ட மாட்டேங்கறாரு” என்று சொல்லிவிட்டு விவரிக்கவும் செய்தாள்.

“வாரத்துக்கொமொரு முறை லேசாகக் கசக்க வேண்டியது. ப்ளவ்ஸை அவிழ்த்து விட்டு முலையை ஒரு சாஸ்திரத்திற்கு சூப்ப வேண்டியது. பிறகு பாவாடையை மேலே தூக்கி விட்டு, சாமானைப் போட்டு எண்ணி ஐந்தாறு குத்து. தண்ணியை விட்டு விட்டு குடை சாய்ந்து குறட்டை”

கீதா வெளிப்படையாகப் பேசுபவள்தான். இன்னிக்கு கொஞ்சம் ஓவராகவே போய் விட்டாள். பவானி ரிசர்வ்டுதான்; உணர்ச்சிகளை அடக்குபவள்தான். ஆனால், இந்தப் பேச்சுக்குப் பின்னர் அவளுக்கும் தடைகள் அறுந்து விட்டன. தன் நிலைமையை எண்ணி ஒரு கணத்தில் கண்ணில் நீர் கட்டி விட்டது.

“என்னக்கா, ஏதாவது தப்பா சொல்லிட்டனா?” பதறினாள் கீதா.

“நீ சொன்னது ஒண்ணும் தப்பு இல்லடி. ஒனக்காச்சும் ஒம் புருஷன் வாரத்துக்கொரு தடவ பண்றாரு. இவரு பண்ணி எத்தனையோ மாசமாச்சிடி. கேட்டா, அந்த ஆசையே போச்சிங்கறாரு. எனக்கானா வயசாக, வயசாக ஆச கூடிகிட்டே வருது” அவள் குரலிலிருந்த ஏக்கம் கீதாவை அசைத்தது.

இரு நண்பிகளும் பேசினார்கள். மதிய உணவை மறந்து பேசினார்கள். ஒரு ஆண் பெண் சுகம் விரும்பினால் எத்தனை வழிகளைத் தேடுகிறார்கள் என்றார்கள். ஒரு பெண் மட்டும் ஏன் தகித்துக் கொண்டு தவிக்க வேண்டும் என்றார்கள். பேசிப் பயனில்லை என்று காரியத்தில் இறங்க தீர்மானித்தார்கள்.

மதியம் 3 மணிக்கு வெளியில் சென்று தேநீர் அருந்தி விட்டு திரும்பி வந்தான் ராம்ராஜ்.

“ஏம்ப்பா பெயிண்டர் தம்பி, இங்க வா” என்றழைத்தாள் பவானி.

அவன் வந்தான்.

வீட்டினுள் கிடக்கும் பேப்பர்களை எடுத்து மடக்க உதவி கேட்டாள். கீதாவையும் உதவிக்கு அழைத்தாள். பிறகு அடுக்களை சென்று விட்டாள்.

கீதா ராம்ராஜை தரையில் உட்கார வைத்தாள். பேப்பர்களை கொண்டு வந்து போட்டாள். அவள் குனியும் போது அவள் சுடிதார் டாப்ஸ் வழியாக அவள் முழு மார்பும் அவன் கண்களுக்கு விருந்தாக்கினாள். அவள் அந்தரங்க அழகை ராம்ராஜ் ரசித்துப் பார்த்தான். வீறு கொண்டு எழுந்தது அவன் ஆண் குறி. அவனுக்கிருக்கும் சைசில் அதை அடக்கி வைப்பது கடினம். அது லுங்கிக்கு மேலே கூடாரமெழுப்பி நின்றதை ஓரக் கண்ணால் பார்த்து ரசித்தாள் கீதா.

“பேப்பர எடுத்துட்டு வா. ஸ்டோர்ல வைப்போம்.”

வேண்டுமென்றே தன் பெரிய பின்புறங்களை ஆட்டி, ஆட்டி அவள் முன் நடக்க, தன் ஈட்டியை நீட்டிக் கொண்டே பின் நடந்தான் அவன்.

ஸ்டோர் சின்னஞ்சிறியதாக, வெளிச்சமின்றி இருந்தது.

“உள்ள வாப்பா”

“அங்க மேல வை” – பரணை சுட்டிக் காட்டினாள்.

அவன் அவளைக் கடந்து உள்ளே செல்ல, தற்செயலாக படுவது போல் அவன் லுங்கியின் முன்புறம் உரசினாள் கீதா. மரக்கம்பு போல் விரைத்து நின்ற ஆண் குறி அவள் கையில் தட்டியது. அவன் அதிர்ந்து போய் ஒரு கணம் நின்று விட்டு, பிறகு அமைதியாக பரணில் பேப்பர் கட்டை வைத்தான். அவன் திரும்பும் போது ஸ்டோர் கதவைத் தாள் போட்டுக் கொண்டிருந்தாள் கீதா.

“வா இங்க”

அவனுக்குப் புரிந்து விட்டது. இன்று வேட்டை தான் என்று வந்தான்.

லுங்கியினூடாக அவன் ஆண் குறியைப் பற்றிப் பிடித்தாள்.

அவன் வெட்கமாக சிரித்தான்.

லுங்கி முடிச்சை அவிழ்த்து விட்டாள். அது விழுந்து அவன் காலடியில் பரவியது.

மவுனமாக மண்டியிட்டாள்.

அவள் முகத்திற்கு நேராக அவன் உருட்டுக் கட்டை முறைத்தது.

அதைப் பற்றினாள். முழு உள்ளங்கையை ஆக்கிரமிக்கும் அளவுக்கு அது முரட்டுத் தடியாக இருந்தது. அதன் மொட்டை மூடியிருக்கும் முன் தோல் பாதி உரிந்து மொட்டு தெரிந்தது. மீதித் தோலையும் பின்னுக்குத் தள்ளி உரித்தாள். மொட்டு மட்டும் ஒரு பெங்களூர் தக்காளி அளவு. குருதி பாய்ந்து ஜிவுஜிவு என்று சிவத்து பளபளத்தது. கோலை உயர்த்தினாள். ஆரோக்கியமான ஆண்குறி என்பதற்கு எல்லாவிதமான அறிகுறிகளும் கொண்ட உறுப்பு அது.

இரண்டு மூன்று தடவை அதை ஆசையாக குலுக்கி விட்டாள். மூத்திரத் துவாரத்தில் மதன நீர் லேசாகக் கசிந்தது.

இப்படிப்பட்ட ஒரு ஆண் குறி பெண்களின் ஆசையை வெகுவாக தூண்டி விடுமோ என்னமோ, அதை வாயிலிட்டு சுவைக்க தோன்றி உமிழ் நீர் சுரந்தது. அப்படியே அவனை இழுத்து அவன் தடியை வாய்க்குள் போட்டுக் கொண்டாள். ஆவேசமாக உறிஞ்சினாள். அவன் இன்ப வெள்ளத்தில் நெளிந்தான்.

இந்த இடத்தில் ராம்ராஜைப் பற்றி சொல்ல வேண்டும். அவனுக்கு 24 வயதாகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவனுடைய அக்காவின் சிநேகிதி ஒருத்தி – அவளுக்கு 30 வயதிருக்கும், திருமணமானவள் – இவனுடைய பூலைத் தற்செயலாகக் கண்டு மயங்கிப் போய், அவனைக் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டாள். வாராவாரம் ஒரு நாளோ, இரண்டு நாளோ, அவள் குறிப்பின் பேரில் அவளுடைய வீட்டிலோ, இவனுடைய வீட்டிலோ பஜனை நடைபெறும். இவனுடைய பூலை நினைத்தாலே அவள் புண்டை ஈரம் கசிந்து ஓளுக்கு தயாராகி விடும். இவன் உள்ளே விட்டு இரண்டு தடவை ஆட்டினாலே அவளுக்கு உச்சம் வந்து விடும். அவள் அப்போது வருகிற வரத்தைப் பார்த்து இவனுக்கும் உடனே ஒழுகி விடும். எனவே, காமத்தை நிறுத்தி நிதானமாக அனுபவிக்க இவனுக்கு இது வரை கொடுத்து வைத்ததில்லை. இப்போதுதான் முதல் தடவையாக வாய் வழி இன்பத்தை அனுபவிக்கிறான். 40 வயதுப் பெண்மணி, அதுவும் செல்வம் மிகுந்த மேல்தட்டு பெண் மண்டி போட்டு அவன் சுண்ணியை ஆவேசமாக ஊம்புவதை ஆழமாக ரசித்தான். அவள் நாக்கு சுழன்று சுண்ணியின் முன் மொட்டை நக்குவதையும், முத்தம் கொடுப்பதையும் அனுபவித்தான். சுண்ணியைப் பற்றி அவள் கையடித்து, கையடித்து ஊம்பும்போது எப்படி இந்த இன்பத்தைப் பொறுத்துக் கொண்டு நிற்க முடிகிறதென்று வியந்தான்.

ஐந்தாறு முறை ராம்ராஜின் சுண்ணியை ஊம்பியும் நக்கியும் விட்ட கீதா எழுந்தாள். பனியன் மேலாக விரைத்துக் கொண்டிருந்த ராம்ராஜின் ஆண் மார்புக் காற்றினை விரலால் பற்றினாள். லேசாக வலிக்க அதைத் திருகினாள். பிறகு, “இரு, இப்ப வந்துடறேன்” என்று சொல்லி விட்டு, கதவின் தாள்ப்பாளை விலக்கி வெளியே விரைந்தாள். எல்லாம் ஒரு கணத்தில் நடந்ததால் என்ன இங்கே நடக்கிறது என்று ராம்ராஜ் திகைக்க ஆரம்பித்த போது உள்ளே வந்து கதவைச் சாத்தினாள் பவானி. சரேலென்று கீழே கிடந்த லுங்கியை மேலே தூக்கி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தன் கடப்பாறைக் கம்பியை மறைத்தான் ராம்ராஜ்.

விறுவிறுவென்று அவனை நெருங்கிய பவானி, அவனைப் பளாரென்று ஒரு அறை விட்டாள். அவன் அதை எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் நிலை குலைந்து விட்டான். கீழ்குரலில், “லுங்கிய அவுத்து விடுடா முண்டம். நான் பாக்கட்டும் ஒன் சுண்ணிய” என்று சீறினாள். அவனுக்காக காத்திராமல் அதை அவிழ்த்து அவனை மீண்டும் அரை நிர்வாணமாக்கினாள்.

“இது என்னடா சுண்ணி. சும்மா மாடு மாதிரி வளத்து வச்சிருக்கே?” என்று கேட்டபடியே அவன் கோலைப் பிடித்து முறுக்கினாள். ராம்ராஜுக்கு லேசாக வலித்தது, ஆனால் ஒருவித சுகமாக இருந்தது.

கோலை முறுக்கிக் கொண்டே அவன் உதட்டில் வெறித்தனமாக முத்தமிட்டாள். அவளது இன்னொரு கை அவன் பின்புறமாக சென்று தடவி, ஒரு விரலை அவன் ஆசன வாயிலில் நுழைக்க பிரயாசைப் பட்டது.

பவானிக்கே தன் மீது ஆச்சர்யமாக இருந்தது. தன் புருஷனுக்கு தொடையை விரித்துக் கொண்டு கீழே படுத்துதான் கிடந்திருக்கிறாள். அவன் சிலசமயங்களில் அவள் வாயில் தன் ஆணுறுப்பைக் கொடுத்த போது, அதற்கு முத்தம் கொடுத்து விட்டு விலகிக் கொள்வாள். இப்போதோ, இந்த பெயிண்டர் பயலை முற்றிலும் முழவதுமாக ஆக்கிரமித்து, அவனைத் தன் அடிமையாக்கி அனுபவிக்க மனது எப்படி விரும்புகிறது என்பதை உணர்ந்தாள்.

பிறகு அவனிடமிருந்து விலகி “ஹ்ம், என்ன மசமசன்னு நிக்க முண்டம். வந்து என் உடுப்பக் கழத்துடா” என்று கட்டளையிட்டாள்.

அவன் விறுவிறுவென்று அவள் கட்டளையை செயல்படுத்தினான். பிதுங்கிய இரண்டு மார்புகளுக்கு நடுவில் கிடந்த மேலாக்கை எடுத்து விட்டான். ரெண்டு மார்பகங்களையும் உள்ளங்கையால் பற்றி அழுத்தினான்.

மறுபடி ஒரு அறை. இந்த முறை நெஞ்சில். “சொன்ன வேலய செய்யிடா. ட்ரெஸ்ஸ அவிருனா, அதப் பிடிச்சி என்ன பப்பாய்ங், பப்பாய்ங்?” என்று உறுமினவள்

“இங்க பாரு இங்க நடக்கறதயெல்லாம் வெளிய போயி ஒளறினே, பொலி போட்ருவேன். ஜாக்கிரத. புரிஞ்சிதா?”

பூம்பூம் மாடாக தலையாட்டினான். “ஹ்ம் அவுத்து விடுடா முண்டம்” கைவிரல்கள் நடுங்க ஹூக்குகளை அவிழ்த்து ப்ளவ்ஸை உரித்தெடுத்தான். நவீனமான லேஸ் வைத்த நாயுடு ஹால் பிராவில் அவள் வெள்ளை வெளேர் மார்புகள் பிதுங்கி வழிந்தன. பிராவையும் கழற்றினான். 50 பைசா அகலத்துக்கு கன்னங்கரேல் வட்டத்திற்கு நட்ட நடுவில் குத்திட்ட காம்புகள். அதை அப்படியே சூப்ப ஆசை வந்தது. அடியும் ஞாபகத்திற்கு வந்தது. அவசரமாக புடவையை அவிழ்த்து, பாவாடை நாடாவை அவிழ்த்தான். உள்ளே அழகான லேஸ் வைத்த வெள்ளை வெளேர் ஜட்டி. அதையும் அவிழ்த்து கீழிறக்கினான். சுருட்டை முடிகள் அடர்ந்த மன்மத முக்கோணம் உப்பித் தெரிந்தது.

“எடு அந்த ஸ்டூல”

அந்த சிறிய அறையில் கிடந்த முக்காலியை எடுத்துப் போட்டான். அவள் அதில் உட்கார்ந்தாள்.

“ஒக்கார்றா” அவளுக்கு எதிர்த்த தரையை சுட்டிக் காட்டினாள். அமர்ந்தான்.

“இப்படி வா” அவன் தலை மயிர்க்கற்றையைப் பிடித்த பக்கத்திற்கு இழுத்தாள்.

அவன் முகம் அவள் தொடைகளுக்கு நடுவில். அத்தனை அருகாமையில், இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. காமாந்தகார பெண்களின் காலிடுக்கில் அடிக்கும் ஒரு வித ஈர வாசம் மட்டும் மூக்கில் ஏறியது. இருள் பழக அவள் பெண்ணுறுப்பும் புலனாக ஆரம்பித்தது.

அவன் முகத்தை உயர்த்தினாள் “புண்டைய நக்கியிருக்கியாடா?”

இல்லையென்று தலையாட்டினான்.

“பரவாயில்ல. எங்கிட்ட கத்துக்க” என்று தன் விரல்களால் இரண்டு கூதியுதடுகளையும் விரித்துக் காண்பித்தாள். “ஹ்ம், மொதல்ல என் புண்டையில ஒரு முத்தம் கொடு”
அதில் அழுத்தி முத்தமிட்டான். மிருதுவாக, கொழகொழவென்று இருந்தது.

“ஹ்ம், இப்ப நாக்க உள்ள விட்டு நக்கி விடு”

அவன் நுனி நாக்கால் அவள் கூதியோட்டையை நக்க ஆரம்பித்தான்.

“டே என்ன நூதனம் பாக்க. நாக்க நல்ல நீட்டி நாய் மாதிரி நக்குடா, முண்டம்” என்று அவன் தலையை தட்டி விட்டான்.

அவன் தன் நீண்ட நாக்கை நீட்டி அற்புதமாக நக்க ஆரம்பித்தான். “ஹ்ம், அப்படித்தான், அப்படித்தான்” என்று அவனை உற்சாகப்படுத்தினாள்.

“ம்ம்ம்…இந்த பருப்பையும் கவனிடா ராசா” என்று கொஞ்சினாள். அப்படியே அவன் முகத்தை இழுத்து தன் காலிடுக்கில் இறுத்திக் கொண்டாள். முக்காலியிலிருந்து சற்றே சறுக்கி, அவளது புண்டையை அப்படியே அவன் முகத்தில் தேய்த்தெடுத்தாள். இதை செய்யும் போதே அவளுக்கு உச்சம் தலைக்கேறி விட்டது.

“அம்மா, அம்மா, அம்மா” என்று சப்தமாக அரற்றிக் கொண்டே அவன் முகத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டே தன் வாழ்வில் அனுபவித்திராத உச்சத்தை அடைந்தாள் பவானி.

“ஹ்ம்..ஹ்ம்…ஹ்ம்ம்…என் ராசா…என் செல்லம்” என்று அவனைக் கட்டிக்கொண்டு முத்த மழை பொழிந்தாள்.

பருத்த அவன் சுண்ணி வெடித்து சிதறப் போவது போல் ரத்தம் பாய்ந்து இன்னும் பருத்திருந்தது.

“வாடா தம்பி, ஒன் கோல சுண்ணிய புண்டக்குள்ள உடுறா. உட்டு ஆட்டுடா” என்றாள். சொன்ன பிறகுதான் அவளுக்கு தோன்றியது அந்த சிறிய அறைக்குள் அவர்கள் படுப்பதற்கு சவுகரியம் இல்லையென்று.

எனவே திரும்பி பின்பக்கத்தைக் காண்பித்தபடி ஸ்டூல் மீது கவிழ்ந்து முழங்கால்படியிட்டாள். அவளது முலைகளை ஸ்டூலின் உட்காரும் பாகத்தை அழுத்தின. அவனைப் பின்பக்கமிருந்து புணரும்படியாக சைகை செய்தாள். அவன் நின்று கொண்டே அவள் கூதியோட்டையை விரித்து தன் சுண்ணிய உள்ளே நுழைக்க முயற்சி செய்தான். முன் மொட்டு போவதற்கு சற்று திணறியது. ஒரு சிறுவனின் கை முஷ்டி அளவில் இருந்த அது உள்ளே நுழைந்ததும் கோல் பாகம் சற்று எளிதாகவே உள்ளேறியது. முக்கால்வாசி உள்ளே போய் லேசாகத் திணற, சுண்ணிய வெளியே எடுத்து, அழுத்தமாக ஒரு தடவை குத்தினான். வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல எளிதாக கோல் போய் வந்தது. ராம்ராஜ் இருந்த மனநிலையில் அவன் அது வரை சமாளித்ததே பெரிய விஷயம். மூன்றாவது குத்தில் “ப்புளிச்ச்” என்று என்று அவன் விந்து கொப்புளித்தது. ‘சீற், சீற், சீற்’ என்று அவன் சுண்ணி சுருங்கி, விரிந்து, விந்தைத் தொடர்ந்து அவள் அந்தரங்கத்திற்குள் தெளித்தது. அப்படியே அவள் சூத்தை அழுத்திக் கொண்டே ஒரு நிமிடம் போல் விந்தை விட்டுக் கொண்டே இருந்தான் ராம்ராஜ்.

எல்லாம் முடிந்து, பவானி எழுந்த போது சோர்வாக, ஆனால் மனம் நிறைவாக உணர்ந்தாள். தரையில் ராம்ராஜ் உட்கார்ந்திருந்தான். அவன் சுண்ணி தளர்ந்திருந்தது, ஆனால் அவனுக்கு இன்னொரு ஆட்டம் போட முடியும் என்று அவளுக்கு தெரியும்.

“டே இங்கேயே இரு. கீதாவ அனுப்பி வக்கேன். அவளயும் கவனி” என்றபடி நகர்ந்தாள்.

கீதா கதவைத் திறந்து கொண்டு வந்தாள். உள்ளே நடந்ததையெல்லாம் கதவிடுக்கில் பார்த்து விட்டு அவளுக்கு புண்டையெல்லாம் ஊறிப் போய் இருந்தது. ஜட்டியை அவிழ்த்து விட்டுத்தான் வந்தாள்.
“என்ன ராம்ராஜ், அக்கா வச்சிப் பிழிஞ்சிட்டாங்க போல” என்றாள்.

அவன் சிரித்தான்.

“சாது மிரண்டா காடு கொள்ளாது. பத்தினி புண்டயக் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டா கெடைக்குற ஆம்பளய விடமாட்டா. அதுவும் ஒன்ன மாதிரி கழுதை சுண்ணி வச்சிருக்கவனவ பாத்தா விடவே மாட்டா” என்றாள். கூடவே,

“நான் பத்தினி இல்லப்பா. ஆனா சித்தினி. என் ஆச தீற நீ என் புண்டைல விட்டுஆட்டுற வரைக்கும் ஒன்ன இன்னிக்கி விடமாட்டேன்” என்றாள். முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

“வா, வந்து வாய் வரிசய காட்டு” என்றாள்.

அவன் நிதானமாக வந்தான். அவனை உற்சாகப்படுத்த அவன் சுண்ணியப் பிடித்து ஆட்டினாள். அதற்கு மெதுவாக உயிர் வந்து ஆட்டம் போடத் தொடங்கியது. அது வரும் வரத்தைப் பார்க்க அதை மறுபடியும் வாயில் போட ஆசை வந்தது. பற்றி வாயிலிட்டாள். பவானியின் ஆழம் பார்த்து விந்து வடிந்த சுண்ணி வழவழவென உப்புக் கரித்தது. ஆசை தீர நாக்கைச் சுழற்றி அதன் முன்மொட்டை நக்கி விட்டாள். அது இன்னம் பெருத்தது.

“ஹ்ம் உக்காந்து என்னுத சப்பு”

பத்து நிமிடத்திற்கு முன்னால் நடந்ததன. ரிபீட்டு. முடிகளை வடிவாக திருத்தி சீரமைத்திருந்ததால், கீதாவின் புண்டை உதடுகள் உப்பலாக காணப்பட்டன. கனிந்த பலாச்சுளைகள் போல கொழகொழவென இருந்த அந்த உதடுகளை விலக்கி, நாக்கை நன்கு செலுத்தி புண்டையை நக்கியெடுத்தான் அவன். அந்த நாக்கு வித்தையிலேயே உச்சத்தையெய்தினாள் கீதா. அப்படியிருந்தும் அவளுக்கு அரிப்பு தீரவில்லை. அவனைத் தரையிலேயே படுக்கப்போட்டு மேலே உட்கார்ந்து தேங்காய் உரிக்கத் தொடங்கினாள்.

“ஹ்க்கும், ஹ்க்கும், ஹ்க்கும்” என்று முனகிக் கொண்டே அவன் சுண்ணியில் தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டாள். சில நிமிட இயக்கத்திற்குப் பின் இரண்டாவது முறையாக அவன் விந்து கொப்பளித்தது. அவள் ஆசை அப்போதைக்கு அடங்கியது.

அன்று முதல் ராம்ராஜுக்கு பவானியும், கீதாவும் காம விருந்து கொடுக்க ஆரம்பித்தனர். முதலில் மாதங்கள் வாரா வாரம் இரண்டு நாட்கள் ராம்ராஜ் வருவதும், ஒரு நாள் கீதாவைக் கவனிப்பதும், மறுநாள் பவானியைக் கவனிப்பதுமாக சென்றது. ஒருவரைக் கவனிக்கும் போது மற்றவள் வெளியே இருந்து யாரும் இடையூறாக இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ளுவார்கள். இப்படியே சில காலம் சென்ற பின் இந்த ஏற்பாடு போரடித்தது. அவனோடு ஒரு முழு இரவையும் கழிக்க இருவரும் விரும்பினார்கள். ஒரு நாள் அதற்கும் சமயம் வாய்த்தது. சுந்தரமும், சுரேஷூம் வெளியூர் சென்ற நாள். சொல்லி வைத்தபடி யாருக்கும் தெரியாமல் அவன் அவர்கள் வீட்டில் ஒளிந்து கொண்டான். ஜன்னல் கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டு மூவரும் சாப்பிட்டு விட்டு டி.வி. பார்த்தார்கள். பிறகு படுக்கையறைக்கு சென்றார்கள். அங்கு சிறிய இரவு விளக்கு மட்டும் மங்கலாக எரிந்தது. எசகு பிசகாக, ஒரு சில விநாடிகளுக்கு பவானியும் கீதாவும் ஒருவரை ஒருவர் நிர்வாணமாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் கீதாவுக்கு முன்னால் ஆடையை அவிழ்த்துப் போட்டு அம்மணமாக பவானி தயங்கினாள். ராம்ராஜ் மீது பாய்ந்தாள்.

“டே ராம்ராஜ், லுங்கிய கழத்தி வீசுடா நாயே” என்றாள்.

அவள் அவனை இப்படி பேசுவதும், லேசாக அடிப்பதும், மர்ம உறுப்புக்களை முரட்டுத்தனமாக கையாளுவதும் மூன்று பேருக்குமே காம உணர்வுகளை ஒரு விசித்திரமான வகையில் அதிகப்படுத்துவதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

லுங்கியைக் கழற்றினான் அவன். அவன் உறுப்பு ஒரு சிறிய பியர் பாட்டில் கணக்கில் தடித்து விரைத்திருந்தது.

அதைப் பிடித்து கசக்கினாள் பவானி.

“கீதா இவன் சுண்ணிய ஊம்புறியாடி?”

“கரும்பு தின்னக் கூலியா. இவன் கழுதை சுண்ணிய ஊம்ப சொல்லணுமா, அக்கா” என்றபடி கீதா எழுந்து வந்து அவன் முன்னே மண்டியிட்டாள்.

“டேய், என் தங்கச்சி ஊம்ப ஒன்னோட சுண்ணிய உறிச்சி கொடுடா”

கொடுத்தான். ஆசை ஆசையாக ஊம்பினாள் கீதா. அவள் தலையைத் தாங்கி, அது முன்னும் பின்னும் அசைய ஆட்டி விட்டாள் பவானி. அவள் இன்னொரு கை அவனை சுற்றி வளைத்து அக்கிளினூடாக அவன் மார்புக் காம்பைத் திருகிக் கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் ஆசை தீர நக்கி, உறிஞ்சிய கீதா, தலையை எடுத்ததும் “எப்படி இருக்குதுடி?” என்றாள் பவானி. அவள் இது வரை அவனது சாமனை சுவைத்தது கிடையாது. நாக்கைச் சுழற்றி உதட்டை நக்கிக் காட்டினாள் கீதா. நில்லாமல், பவானி முகத்தைப் பிடித்துக் கொண்டு அவள் உதட்டோடு, தன் உதட்டை ஒட்டி வைத்து ஆழமாக ஒரு கிஸ்ஸும் கொடுத்தாள். கல்யாணத்திற்கு முன்னால் ஒரு உறவுக்கார தோழியுடன் ஒரு முறை லெஸ்பியன் உறவு கொண்டவள் தான் கீதா. பவானி மீது அவளுக்கு சில சமயம் மனதிற்குப் புரியாத ஒரு மையல் வரும். அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சூடாக இதழ் பதிக்க தோன்றும். அந்த ஆசை நிறைவேறியது. பவானிக்கும் இது பிடித்திருந்தாலும், எதிர்பார்க்கததால் திமிறிக் கொண்டு, “என்னடி இது, அசிங்க, அசிங்கமா” என்றாள். கீதா கலகலவென்று சிரித்து விட்டு விட்டாள்.

இரு பெண்களும் சரசமாடுவதை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த ராம்ராஜின் பிட்டத்தில் பளாரென்று இறங்கியது பவானியின் கை.

“என்ன ஷோவா போடறோம். வாய மூடிட்டு முட்டி போட்டுட்டு எங்க ரெண்டு பேர் சாமனத்திலயும் வாய் போட்டு விடு” என்றபடி கட்டிலில் படுத்துக் கொண்டாள். கீதாவையும் பக்கவாட்டில் படுக்க சைகை காட்டினாள்.

இரண்டு பெண்களும் தங்கள் இரவுடையை இடுப்பிற்கு மேல் உயர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டார்கள். பவானியும் கீதா மாதிரியே இப்போதெல்லாம் அந்தரங்க முடிகளை அப்புறப்படுத்தியிருந்தாள். அவள் வயிறு மளமளவென்று வெள்ளையாக மினுங்கியது. அதற்கு நடுவில் அழகிய குழியாக தொப்பிள். கீதா சற்று கருப்பு. அவள் இடையில் ஒரு தங்க அரை நாண் அழகுற மினுங்கியது.

பவானியின் இடுப்பில் ஆழ முத்தமிட்டு விட்டு, அவள் புண்டையை நக்க தொடங்கினான் ராம்ராஜ். அவன் கை கீதாவின் அந்தரங்கத்தில், அவள் புண்டை பிளவை வருட தொடங்கியது.

கீதா பவானியை அணைத்துக் கொண்டாள். பவானி தடுக்கவில்லை. கீதாவின் கைகள் பவானியின் மார்பகங்களை பிசைந்தன; காம்புகளை மீட்டின. அந்த மென்மையான ஸ்பரிசத்தில் கட்டுண்டு கிடந்தாள் பவானி. மெதுவாக கீதா எழுந்து, பவானி மீது படுத்தாள். பவானியின் கைகள் தம்மையறியாமல் கீதாவின் முதுகை வருடின. பிறகு கை கீழிறங்கி, அவள் குண்டிகளை வருடியது.

ராம்ராஜின் கண்ணெதிரில் இரண்டு புண்டைகள். இரண்டையும் மாற்றி, மாற்றி நக்க ஆரம்பித்தான்.

“ஹ்ம், ஹ்ம், ஹ்ம்” என்ற இன்ப முனகல்கள் அவர்கள் மூவரிடமிருந்தும் எழுந்தன.

பவானியின் உடலை ஆசை தீர அனுபவித்த பின் கீதா ராம்ராஜை பவானிக்கு கொடுத்தாள்.

அவன் சுண்ணியை மீண்டும் ஒரு முறை முரட்டுத்தனமாக கசக்கி விட்டாள் பவானி.
“கீது, நான் இவனப் போட்டுக்கறேன். நான் இவன் காம்பக் கசக்குறேன். நீ இவன் சூத்து ஓட்டைக்குள்ள விரலப் போட்டு ஓளு” என்றபடியே அவனை மேலே வரச் சொல்லி அவன் பெரிய சுண்ணியை புண்டை உள்ளே ஏற்றிக் கொண்டாள். கீதா வசமாக அவன் பின்பக்க கோளமொன்றை அழுத்திப் பிடித்து ஆட்காட்டி விரலை அவன் சூத்து ஓட்டைக்குள் விட்டு ஆட்டினாள்.

இரண்டு பெண்களும் படுத்தும் காம இம்சையில் ராம்ராஜின் வெறி இன்னும் அதிகரித்தது. “ங்கா, ங்கா” என்ற உறுமலுடன் தன் சுண்ணியை இழுத்து இழுத்து பவானியின் புண்டையைப் பிளந்தான். சில நிமிடங்களுக்குள்ளாகவே அவன் விந்து எழும்பி வந்து அவள் குடத்தை நிறைத்தது.

முன்னிரவில் இப்படி தொடங்கிய ஆட்டம் விடிந்த பின்னரே நிறைவு பெற்றது.